புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் காத்திருந்தீர்!
Page 1 of 1 •
பல்லவ வேந்தனாகிய மகேந்திரவர்மனின் மறைவிற்குப் பிறகு நரசிம்மவர்மன் ஆட்சிக்கு வரலானான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நிலவும் பகையானது தீராப்பகையாக இருந்தது. சாளுக்கிய வேந்தனான இரண்டாம் புலிகேசி பல்லவனை வெல்லக் காலம் கருதியபடி காத்திருந்தான்.
மகேந்திரனின் மறைவுக்குப் பிறகு, இதுவே சரியான காலம் என்பதால் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுக்கலானான். நரசிம்மன் திகைப்படைந்தான். எதிர்பார்க்காத படையெடுப்பாக இருப்பதால் அரசவையைக் கூட்டி ஆலோசிக்கலானான். நம் படைகள் மட்டும் என்றால் புலிகேசியின் படையினுக்கு ஈடாகாதே என வருந்தலானான். அமைச்சர் முதலானோர் நம்முடைய படை வெல்ல வேண்டுமானால் சோழ நாட்டின் பரஞ்சோதி தலைமை தாங்கினால் கட்டாயமாக நாம் வெல்வோம் என்று ஆலோசனை வழங்கினார். நரசிம்மனும் உடனடியாக ஓலை எழுதி நண்பனுக்கு உதவுமாறு வேண்டினான்.
தூதுவன், நரசிம்மனின் ஓலையை பரஞ்சோதியிடம் அளித்தான். ஓலையைப் படித்த பரஞ்சோதி, நண்பனுக்கு உதவுதலே மரபு. இருவரும் மாற்றவர் ஆயினும், அருகிலிருக்கும் நண்பரான நரசிம்மனுக்கு உதவி புரிதலே சிறந்தது என்பதால் சம்மதம் தெரிவித்தான்.
பரஞ்சோதி காஞ்சி நோக்கி வரலானான். நரசிம்மன் ஆதவனைக் கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தான். பரஞ்சோதி காஞ்சியில் வீற்றிருக்கலானான்.
புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கி வரலாயின. துங்கபத்திரா ஆறு கடந்தபோதும் போருக்குச் செல்லாமல் பேசாமல் இருந்தான். வேங்கடத்தினைக் கடந்தபோதும் பேசாமல் இருந்தான். பரஞ்சோதியின் அமைதி, மற்றவர்களுக்கு கேள்விக்குறியாக அமைந்தது. புலிகேசியின் படைகள் "சூரமாரம்' எனும் இடத்தை நெருங்கலாயிற்று. இவ்விடம் காஞ்சியிலிருந்து 15 கல் தொலைவில் உள்ளது. இப்போது பரஞ்சோதி போர் முரசினைக் கொட்டச் செய்தான். சினம் பொங்கத் துள்ளி எழுந்தான். வீரர்கள் அவன் பின் சென்றனர். சூரமாரம் என்ற இடத்தினுள் புலிகேசியின் படைகள் நுழைந்ததும், பரஞ்சோதி தன்னுடைய படையினைச் சுற்றி வளைக்கச் செய்தான்.
புலிகேசியால் எங்கும் செல்ல முடியவில்லை. போர்க்களத்தில் புலிகேசிக்கு பெரும் இழப்பு ஏற்படலாயிற்று. உதவிக்குக் கூட ஒருவருமில்லாமல் தோற்றோடினான். நரசிம்மனின் அனுமதியுடன் புலிகேசியை வாதாபிவரை துரத்திச் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். புலிகேசியுடன் அதுவரை இருந்து வந்த பகைமைக்கு சரியான பதிலடியைக் கொடுத்தது பரஞ்சோதியினால்தான்.
நரசிம்மனுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. பரஞ்சோதியிடம், ""புலிகேசியின் படைகள் சூரமாரம் இடம் அருகே வரும் வரை ஏன் காத்திருந்தனர்,'' என்று கேட்டான்.
""பிற இடத்தில் அவனை எதிர்த்திருந்தால் அவனுக்கு உதவி கிடைத்திருக்கும். உணவு, நீர் இவை போதிய அளவு கிடைத்திருக்கும். ஆனால், இவ்விடமோ நமது எல்லையில் உள்ளது. மேலும், எதிர்பாராமல் தாக்குதல் நடத்தியதால், புலிகேசி திக்குமுக்காடிப் போனான். இதுவே நாம் பெற்ற வெற்றிக்கான ரகசியங்கள்,'' என்றான்.
நரசிம்மன் பரஞ்சோதியின் ராஜதந்திரத்தைப் போற்றலானான்.
***
மகேந்திரனின் மறைவுக்குப் பிறகு, இதுவே சரியான காலம் என்பதால் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுக்கலானான். நரசிம்மன் திகைப்படைந்தான். எதிர்பார்க்காத படையெடுப்பாக இருப்பதால் அரசவையைக் கூட்டி ஆலோசிக்கலானான். நம் படைகள் மட்டும் என்றால் புலிகேசியின் படையினுக்கு ஈடாகாதே என வருந்தலானான். அமைச்சர் முதலானோர் நம்முடைய படை வெல்ல வேண்டுமானால் சோழ நாட்டின் பரஞ்சோதி தலைமை தாங்கினால் கட்டாயமாக நாம் வெல்வோம் என்று ஆலோசனை வழங்கினார். நரசிம்மனும் உடனடியாக ஓலை எழுதி நண்பனுக்கு உதவுமாறு வேண்டினான்.
தூதுவன், நரசிம்மனின் ஓலையை பரஞ்சோதியிடம் அளித்தான். ஓலையைப் படித்த பரஞ்சோதி, நண்பனுக்கு உதவுதலே மரபு. இருவரும் மாற்றவர் ஆயினும், அருகிலிருக்கும் நண்பரான நரசிம்மனுக்கு உதவி புரிதலே சிறந்தது என்பதால் சம்மதம் தெரிவித்தான்.
பரஞ்சோதி காஞ்சி நோக்கி வரலானான். நரசிம்மன் ஆதவனைக் கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தான். பரஞ்சோதி காஞ்சியில் வீற்றிருக்கலானான்.
புலிகேசியின் படைகள் காஞ்சியை நோக்கி வரலாயின. துங்கபத்திரா ஆறு கடந்தபோதும் போருக்குச் செல்லாமல் பேசாமல் இருந்தான். வேங்கடத்தினைக் கடந்தபோதும் பேசாமல் இருந்தான். பரஞ்சோதியின் அமைதி, மற்றவர்களுக்கு கேள்விக்குறியாக அமைந்தது. புலிகேசியின் படைகள் "சூரமாரம்' எனும் இடத்தை நெருங்கலாயிற்று. இவ்விடம் காஞ்சியிலிருந்து 15 கல் தொலைவில் உள்ளது. இப்போது பரஞ்சோதி போர் முரசினைக் கொட்டச் செய்தான். சினம் பொங்கத் துள்ளி எழுந்தான். வீரர்கள் அவன் பின் சென்றனர். சூரமாரம் என்ற இடத்தினுள் புலிகேசியின் படைகள் நுழைந்ததும், பரஞ்சோதி தன்னுடைய படையினைச் சுற்றி வளைக்கச் செய்தான்.
புலிகேசியால் எங்கும் செல்ல முடியவில்லை. போர்க்களத்தில் புலிகேசிக்கு பெரும் இழப்பு ஏற்படலாயிற்று. உதவிக்குக் கூட ஒருவருமில்லாமல் தோற்றோடினான். நரசிம்மனின் அனுமதியுடன் புலிகேசியை வாதாபிவரை துரத்திச் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். புலிகேசியுடன் அதுவரை இருந்து வந்த பகைமைக்கு சரியான பதிலடியைக் கொடுத்தது பரஞ்சோதியினால்தான்.
நரசிம்மனுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. பரஞ்சோதியிடம், ""புலிகேசியின் படைகள் சூரமாரம் இடம் அருகே வரும் வரை ஏன் காத்திருந்தனர்,'' என்று கேட்டான்.
""பிற இடத்தில் அவனை எதிர்த்திருந்தால் அவனுக்கு உதவி கிடைத்திருக்கும். உணவு, நீர் இவை போதிய அளவு கிடைத்திருக்கும். ஆனால், இவ்விடமோ நமது எல்லையில் உள்ளது. மேலும், எதிர்பாராமல் தாக்குதல் நடத்தியதால், புலிகேசி திக்குமுக்காடிப் போனான். இதுவே நாம் பெற்ற வெற்றிக்கான ரகசியங்கள்,'' என்றான்.
நரசிம்மன் பரஞ்சோதியின் ராஜதந்திரத்தைப் போற்றலானான்.
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|