புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
7 Posts - 3%
prajai
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
sanji
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 4:44 pm

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை 975ae-the-monkey-and-the-wedge-1
-
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய
கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும்
தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச்
செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்
படுத்துகிறார்.

“கவர் பிளந்த மரத்துளையிற்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட
குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே”.

— பட்டினத்தார் பாடல்

அது என்ன குரங்கு கதை?

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள்
படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும்
சுருக்கமாகத் தருகிறேன்:-

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில்
கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள
தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக்
கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர்.

சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள்.
மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள்
போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர்.

ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி
அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய
ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச்
சென்றான்.

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன.
ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற
பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது.
மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி
மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு
பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது.

ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு
மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப் பிடித்தது.
குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது.
இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து
வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால்
சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு
சிக்கிக் கொள்கிறோம்.

குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம்
வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார்
மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.
----
— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள்,
நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/
நாக்கு கிழிய)
-------------------------------------

-லண்டன் சுவாமிநாதன்
நன்றி-தமிழன் வேதாஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக