புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
95 Posts - 66%
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
5 Posts - 3%
prajai
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
473 Posts - 52%
heezulia
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
20 Posts - 2%
i6appar
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
13 Posts - 1%
prajai
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_m10பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 4:44 pm

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை 975ae-the-monkey-and-the-wedge-1
-
பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய
கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும்
தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச்
செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்
படுத்துகிறார்.

“கவர் பிளந்த மரத்துளையிற்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட
குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே”.

— பட்டினத்தார் பாடல்

அது என்ன குரங்கு கதை?

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள்
படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும்
சுருக்கமாகத் தருகிறேன்:-

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில்
கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள
தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக்
கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர்.

சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள்.
மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள்
போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர்.

ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி
அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய
ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச்
சென்றான்.

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன.
ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற
பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது.
மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி
மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு
பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது.

ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு
மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப் பிடித்தது.
குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது.
இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து
வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால்
சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு
சிக்கிக் கொள்கிறோம்.

குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம்
வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார்
மிக அழகாகப் பாடுகிறார்:-

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.
----
— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள்,
நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/
நாக்கு கிழிய)
-------------------------------------

-லண்டன் சுவாமிநாதன்
நன்றி-தமிழன் வேதாஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக