புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தன் அனுபவம் -கோவிட் 19
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வரவேண்டாம் வரவேண்டாம் எவருக்கும்
கோவிட் வரவேண்டாம்.
செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
கோவிட் வரவேண்டாம்.
செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
படிக்கும் போது வலி வேதனை புரியாது. அனுபவிக்கும் போதுதான் அதன் வலியை உணர முடியும்.
அதனால்..............
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம். நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம். உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்..இரமணியன் ஐயா wrote:
அதனால்..............
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
நலமுடன் மீண்டது, மகிழ்ச்சியே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி அய்யா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போகட்டும் போதாத காலம்...தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
மிகவும் உண்மை ஐயா....
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா!.....
மிகவும் உண்மை ஐயா....
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா!.....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1335778பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1335785krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335778பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்
நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.
நன்றிகள்
பிஜிராமன்
அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா?
ராமனே தான் அம்மா ஒரு ஆறேழு வருடம் கழித்து
நலமாக உள்ளேன் மா தாங்கள் எப்படி உள்ளீர்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|