புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
18 Posts - 4%
prajai
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வணக்கம் Poll_c10வணக்கம் Poll_m10வணக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்


   
   
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Fri Oct 23, 2020 7:12 pm


வணக்கம் !
யாருக்குன்னு பாக்குறீங்களா ? உங்களுக்குத்தான்!
என்ன திடீர்னு இப்ப வந்து புதுசா ஒரு வணக்கம்?
இதுதானே உங்க சந்தேகம்?
அந்த சந்தேகத்தை இப்போ தீர்த்து வச்சுடறேன் ஒண்ணுமில்லே ...
எனக்குத் தெரிஞ்ச சிலதை உங்க காதுலேயும் போட்டு வைக்கலாம் என்று ஒரு நினைப்பு.

மனுஷன் கேட்கிறது அதிகமா இருக்கணும்ங்கறதுக்குத்தான் ரெண்டு காது !பேசறது குறைச்சலா இருக்கணும்ங்கறதுக்காகத் தான்
ஒரு வாய்.

இப்படி இருக்கிறப்பவே நிலைமை இப்படி இருக்கு... அப்படி இருக்கிறப்போ ஒவ்வொரு மனுஷனுக்கும் ரெண்டு வாய், ஒரு காதுன்னு இருந்தா உலகம் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாருங்களேன் அப்புறம் யாரும் தெருவுலே நடமாடவே முடியாது !

அது இருக்கட்டும் இப்ப விஷயத்துக்கு வருவோம் ... இன்னைக்கு முதல் தடவையா எந்த தகவலை உங்களுக்குச் சொல்றது? ம் ... சரி...
இந்த வணக்கம் என்கிற வார்த்தையையே எடுத்துக் கொள்வோமே ! நாம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறப்போ ' வணக்கம்'னு சொல்லிக்கிறோம்... சிலபேர் 'நமஸ்காரம்' னு சொல்லிக்குவாங்க ...என்ன சௌக்கியமா இருக்கியா?... ன்னு கேட்டுக்கறது சிலபேர் வழக்கம்..

இந்தப் பழக்கம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது... நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுது...

வங்காளத்துலே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டா என்ன சொல்லிக்குவாங்க தெரியுமா ?
ராம் ராம் இப்படித் தான் சொல்லுவாங்க !
இங்கிலீஷ் காரங்க காலை வந்தனம் உங்கள் உடல் எப்படி ?...ம்பாங்க.
அதாவது Good Morning, How do you do ?

எகிப்து நாட்டில் ஒரு வேடிக்கை...
அவங்க எப்படி ஒருத்தருக்கொருத்தர் விசாரிச்சுகிறது தெரியுமா?
"நீங்க எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்" ?" எப்படி இருக்கு இது ? பாட்டில் வச்சிகிட்டு அளந்தா சொல்ல முடியும் ? இருந்தாலும்
அவங்க பழக்கம் அது !

சீனாக்காரங்க வேறே விதம்..!
உங்க வயிறு எப்படி இருக்கு சாப்பிட்டீங்களா ? இதுதான் அவங்க விசாரிக்கிற முறை.

ரஷ்யா காரங்க கேக்கறது எப்படி எப்படி தெரியுமா ? நீங்க எப்படி உயிரோட இருக்கீங்க ?"
ஏதோ ஆச்சரியப்பட்டு கேட்கிறது மாதிரி இல்லே மாதிரி இல்லே இது ?

பெர்ஷியர்கள் ___ "உங்கள் நிழல் என்றும் குறையாமல் இருக்க வேண்டும்" அப்படின்னு சொல்லிக்கிறாங்க...
இது கொஞ்சம் பரவாயில்லே !

ஜெர்மனிகாரங்க உங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தோணுது ? அப்படின்னு கேக்கிறாங்க ...

பிரெஞ்சுக்காரங்க உங்களை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்க ?" அப்படின்னு கேக்குறாங்க...

நம்ம ஆள்லேயே சில பேரை பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல மாதிரி விசாரிக்கலாம் போல பார்க்கப்போகும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல விசாரிக்கலாம் போல தோன்றும் !
அவங்களை துணிச்சலாகவும் நாம கேட்டுடலாம் ... 'உங்க உடம்பை எப்படி தூக்கிக்கிட்டு போறீங்கன்னு !'
விரட்டினா நாம் ஓடியாந்துடலாம்... அவங்களாலே துரத்திக்கிட்டு வந்து நம்மை பிடிக்க முடியாது! இப்படி ஒருத்தரை ஒருத்தர் நலம் விசாரிக்கிறதுங்கறது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுது. வார்த்தை மட்டும்னு இல்லே செய்கையும் அப்படித்தான்.

நாம ரெண்டு கையும் ஒண்ணா சேர்த்து கும்பிடறோம். சிலபேர் ஒரு கையை நெத்தியிலே வச்சுடறாங்க சுலபமா ! சில எடத்துலே மூக்கைத் தொட்டா வணக்கம் செலுத்தறதா அர்த்தம்...
அது சரி என்ன ஒரு மாதிரியா யோசிக்கறது மாதிரி தெரியுது... இருக்கிறது ஒரு வாய்! ஆனா அதிகமா பேசுறேனோ ! சரி...
முடிச்சிக்கறேன்...
ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு மறுபடியும் வணக்கம் சொல்லணும்னு ஆசைப்படறேன்...
சீனாக்காரங்க பாணியிலே.. நீங்க கோவிச்சுக்கபுடாது ...என்ன... சொல்லவா ?
" உங்க வயிறு எப்படி இருக்கு ? சாப்பிட்டீங்களா ?" வணக்கம் 1f600


Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 24, 2020 11:14 am

நன்றி.
சில நாடுகளில் இருந்திருக்கிறேன்,இப்போதும் இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அப்படி கேட்டதாக இல்லை.ஒருசமயம் தென்கச்சியிடம் மட்டும் கேட்டார்களா தெரியவில்லை.விசேட விருந்தினராக சென்றிருக்கும் போது கேட்டிருக்கலாம். பொதுவாக இருப்பதாக தெரியவில்லை.

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Oct 25, 2020 3:34 pm

தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இன்று ஒரு தகவல் புத்தகத்தில் எழுதியதை பதிவிட்டேன் நண்பரே ?

பின்னூட்டம் எழுதுங்க

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 25, 2020 3:49 pm

தெரியும்.உங்களை குற்றம் சாட்டவில்லை.அப்படி யாரும் ஜப்பான்,ஐரோப்பிய நாடுகளில் சொன்னதாக தெரியவில்லை.சொல்லி இருக்கலாம்,எனக்குத் தெரிந்தவரை இல்லை. அவ்வளவுதான்.

அதனால்தான் ஈகரை ஒரு விதியை உருவாக்கி இருக்கிறது.பதிவு வேறெங்காவது இருந்து வந்தால்,அந்தப் பதிவு எங்கிருந்து என்பதையும் அவர்களுக்கு நன்றியும் சொல்லச் சொல்கிறது ஈகரை.

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Oct 25, 2020 4:03 pm

சரி நண்பரே , தங்கள் கருத்துக்கு நன்றி !

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக