புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
251 Posts - 52%
heezulia
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
5 Posts - 1%
Barushree
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 10:05 pm

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்

பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.

இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?

இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக