உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை
ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.
ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்
பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.
இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.
இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.
இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.
இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.
மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.
இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?
இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.
அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.
உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.
அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.
ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்
பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.
இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.
இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.
இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.
இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.
மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.
மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.
இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?
இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.
அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.
உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.
அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|