புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
7 Posts - 3%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
18 Posts - 4%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்குள் ஈரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:26 am

[You must be registered and logged in to see this image.]
-
"மனம் என்ன கல்லோ' என்போம், கடுமையான மனத்தை
இவ்வாறு கூறுகின்றோம். அவ்வாறான கடுமையான மனம்
உடையவர்கள் வேடர்கள்.

விலங்குகளை வேட்டையாட கடுமையான மனம் வேண்டும்.
அம்பு பட்ட மானும், புலியும், சிங்கமும் துடிதுடித்துச் சாவதை
காணும் திண்ணிய நெஞ்சம் இருக்க வேண்டும்.

அவற்றை அறுத்து சுட்டுப் பொசுக்க வேட்டுவச்சியும் பாவம்
புண்ணியம் பாராதவளாக இருத்தல் அவசியம்.

ஆனால், எவ்வளவு கடினமானவர்களுக்கும் யாரோ ஒருவரிடம்
அன்பு செலுத்தும் ஈரம் இருக்கும். அப்படியான கல்லுக்குள்
ஈரத்தைக் கவிதை ஆக்குகிறது 18 வரிகள் கொண்ட
புறநானூற்றுப் பாடல் ஒன்று. வீரை வெளியனார் இயற்றிய
இப்பாடல் இந்த வித்தகத்தைப் புரிகிறது.

பரிசு பெற்ற புலவர், பரிசில் நாடிவரும் புலவரை ஆற்றுப்படுத்தி,
அதாவது வழிகாட்டி அனுப்பி வைப்பதாக அமைந்த பாடல் இது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:27 am


காட்டு வழியாகப் போகும்போது, "வேடன் ஒருவன் வீட்டில்
தங்கிச் செல்லலாம்' என்கிறார். வேடனைப் பற்றி கூற வந்தவர்,
அவன் மனைவியின் அருள் குணத்தை சுட்டிக் காட்டுகிறார்.

பந்தல் போன்ற நிழல் தரும் பலாமரம், அதன் நிழலில்
வேட்டையாடும் அந்த வேட்டுவன் ஒரு நார்க் கட்டிலில்
உறங்குகிறான். வேடன் வீட்டில் பார்வை மான் ஒன்று
கட்டப்பட்டிருக்கிறது. அந்த மானை பார்வைக்கு வைத்து,
அதைக் கடித்துக் குதற, பாய்ந்து வரும் கொடிய விலங்குகளை
வேட்டையாடுவது வேடர்கள் வழக்கம்.

"பார்வை மடப்பிணை' என்பதால் அது ஒரு பெண்மான்.
வீட்டில் கட்டி வளர்ப்பதால், அந்த மானுக்கு ஆண் மானுடன்
கூடி மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே இல்லை.
அந்தப் பெண்மான் புணர்ச்சிக்கு ஏங்கியிருக்கிறது.
வாசலில் மான் தோலில் தினையரிசி காய்கிறது.

இந்த நேரத்தில் கட்டியிருக்கும் பெண் மானிடம் ஆண் மான்
ஒன்று வந்து விளையாடுகிறது. புணர்ச்சியில் ஈடுபட இருக்கும்
நேரம். காட்டுக் கோழிகள் தினை அரிசியைக் கொத்துகின்றன.

அன்றைய இரவு உணவுக்கான தினையரிசி அது. காட்டுக்
கோழிகள் தின்றுவிட்டால் வேடனும் வேட்டுவச்சியும் பசித்த
வயிற்றுடன் படுக்க வேண்டியதுதான்.

கோழியை விரட்ட வேடனின் மனைவி விரைந்து வருகிறாள்.
கல்லை எடுத்தவள் மான்களைப் பார்த்துவிட்டாள். கிடைக்காத
புணர்ச்சி கிடைக்க இருக்கும் வேளையில், சத்தம் கேட்டு வேடன்
விழித்துக் கொண்டால் ஆண் மானை வேட்டையாடிவிடுவான்.
போனால் போகட்டும் என்று அமைதியாகத் திரும்புகிறாள்.

வேடனின் மனைவியின் உள்ளத்தில் ஈரம் கசிகிறது.
அந்தக் காட்சியைக் காட்டி, அந்த வேடன் வீட்டில் நாம் தங்கிச்
செல்லலாம் என்று வழிகாட்டுகிறார்.

பார்வை மானின் புணர்ச்சிக்காக தினை அரிசியை இழந்து
பசித்திருக்கத் துணியும் வேட்டுவச்சியின் மேன்மையான
கருணையுள்ளம் இப் பாடலில் காட்டப்படுகிறது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இவ் வழங்காமையின் கல்லென ஒலித்து...

(புறநா.320)

---
By -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்
நன்றி-தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக