புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 1 of 100 •
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
நன்றி நண்பரே
நீங்கள் தவறாது பார்த்து
உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
நன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.
என் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.
நன்றி ஐயா.
- Sponsored content
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 100
|
|