புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
11 Posts - 38%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
6 Posts - 21%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
3 Posts - 10%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
88 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 56 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 11:15 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1288

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இளித்தக்க இன்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு


வசிக்க
கள்வ களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே, நின் மார்பு


தெளிவுரை
கள்வ!
இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு
மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 11:28 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1289

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்


வாசிக்க
காமம் மலரினும் மெல்லிது, அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்


தெளிவுரை
காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை
அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 11:42 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1290

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணிற் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினுந் தான்விதுப் புற்று


வாசிக்க
கண்ணின் துனித்தே, புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள்


தெளிவுரை
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து
தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:08 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1291

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அவர்நெஞ் சவர்க்காதற் கண்டும் எவனெஞ்சே
நீயெமக்கு ஆகா தது


வாசிக்க
நெஞ்சே, அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், நீ எமக்கு ஆகாதது எவன்?


தெளிவுரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்)
அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:23 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1292

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, உறாஅதவர்க் கண்ட கண்ணும், செறாஅர் என அவரைச் சேறி.


தெளிவுரை
என் நெஞ்சே!
நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர்
வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:40 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1293

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்


வாசிக்க
நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல், கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ.


தெளிவுரை
நெஞ்சே!
நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக் காரணம்,
துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1294

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று


வாசிக்க
நெஞ்சே, துனி செய்து மற்றுத் துவ்வாய்கா்ண், இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார்.


தெளிவுரை
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 4:11 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1295

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு


வாசிக்க
பெறாஅமை அஞ்சும், பெறின் பிரிவு அஞ்சும், என் நெஞ்சு அறாஅ இடும்பைத்து.


தெளிவுரை
(காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை
நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 4:46 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1296

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு இருந்தது, தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய


தெளிவுரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்த
போது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 5:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1297

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு


வாசிக்க
அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு, நாணும் மறந்தேன்


தெளிவுரை
காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு
சேர்ந்து.,மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன்


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக