புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 57 of 61 Previous  1 ... 30 ... 56, 57, 58, 59, 60, 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 5:21 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1298

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காத நெஞ்சு


வாசிக்க
உயிர்க்காதல் நெஞ்சு, எள்ளின் இளிவாம் என்று எண்ணி, அவர் திறம் உள்ளும்.


தெளிவுரை
உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால்
இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 8:37 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1299

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துன்பத்திற் யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி


வாசிக்க
துன்பத்திற்கு, தாம் உடைய நெஞ்சம் துணை அல்வழி, துணையாவார் யாரே


தெளிவுரை
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள
நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 8:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1300

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தஞ்சந் தமரல்ல ஏதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி


வாசிக்க
தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி, ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்


தெளிவுரை
ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது
அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 9:12 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1301

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லனோய் காண்கஞ் சிறிது


வாசிக்க
அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம், புல்லாது இராப் புலத்தை


தெளிவுரை
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்;
அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 9:41 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1302

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்


வாசிக்க
புலவி உப்பு அமைந்தற்று, சிறிது நீளவிடல் அது மிக்கற்று.


தெளிவுரை
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை
அளவுகடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 10:22 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1303

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அலந்தாரை அல்லனோய் செய்தற்றாற் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்


வாசிக்க
தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல், அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று.


தெளிவுரை
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 11:09 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1304

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று


வாசிக்க
ஊடியவரை உணராமை, வாடிய வள்ளி முதல் அரிந்தற்று


தெளிவுரை
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே
வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 11:28 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1305

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து


வாசிக்க
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை


தெளிவுரை
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற
கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 12:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1306

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துனியும் புலவியும் இல்லாயிற் காமங்
கனியுங் கருக்காயும் அற்று


வாசிக்க
துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று


தெளிவுரை
பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப்
பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 12:20 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1307

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் அன்று


வாசிக்க
புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று, ஊடலின் ஓர் துன்பம் உண்டு


தெளிவுரை
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி
எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 57 of 61 Previous  1 ... 30 ... 56, 57, 58, 59, 60, 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக