புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
46 Posts - 59%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
41 Posts - 59%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 55 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 55 of 61 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 11:42 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1278

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து


வாசிக்க
எம் காதலர் சென்றார்நெருநற்று, நாமும் மேனி பசந்து எழு நாளேம்


தெளிவுரை
எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை
நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 11:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1279

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொடிநோக்கி மென்தோளு நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது


வாசிக்க
தொடி நோக்கி, மென்தோளும் நோக்கி, அடி நோக்கி, ஆண்டு அவள் செய்தது அஃது


தெளிவுரை
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்
.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 12:10 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1280

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி இரவு


வாசிக்க
காமநோய் கண்ணினால் சொல்லி இரவு, பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப


தெளிவுரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமலிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 12:26 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1281

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு


வாசிக்க
உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.


தெளிவுரை
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும்
ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 12:41 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1282

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின்


வாசிக்க
காமம் பனைத்துணையும் நிறைய வரின், தினைத்துணையும் ஊடாமை வேண்டும்.


தெளிவுரை
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச்
சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 12:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1283

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்


வாசிக்க
பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக் காணாது கண் அமையல.



தெளிவுரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 3:59 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1284

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடற்கண் சென்றேன்மற் தோழி அதுமறந்து
கூடற்கட் சென்றதென் நெஞ்சு


வாசிக்க
தோழி ஊடற்கண் சென்றேன்மன், என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது.


தெளிவுரை
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய
நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 4:46 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1285

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து


வாசிக்க
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல், கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன்


தெளிவுரை
மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 18, 2020 5:07 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1286

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை

வாசிக்க
காணுங்கால் தவறாய காணேன், காணாக்கால் தவறல்லவை காணேன்


தெளிவுரை
காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 10:52 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1287

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து


வாசிக்க
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல், பொய்த்தல் அறிந்து புலந்து என்


தெளிவுரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில் பாய்கின்றவரைப்
போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 55 of 61 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக