புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
Page 36 of 61 •
Page 36 of 61 • 1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது
வாசிக்க
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந்தோறும் இனிது
தெளிவுரை
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர்
கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது
வாசிக்க
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந்தோறும் இனிது
தெளிவுரை
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர்
கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
[You must be registered and logged in to see this image.]
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017
29.08.2020
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.
3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.
பேபி
பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.
3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:29.08.2020பழ.முத்துராமலிங்கம் wrote:பொருட்பால் முற்றிற்று
காமத்துப்பால் ஆரம்பம்
பக்கம் 17 இல் உங்கள் பதிவுதானே. ஆனால்பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால் -3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1081[/b]
குறள்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு
இதை நீங்கள் கவனிக்கவில்லையா முத்து சார். நீங்கள் செய்திருக்கிற இன்னொரு பெரிய தவறு. என்னவென்று தெரிகின்றதா?
மூன்றாவது பால் காமத்துப்பாலில் முதல் இயல் களவியல்.
இந்த இயலில் முதல் அதிகாரம், திருக்குறளில் 109வது அதிகாரம் தகையணங்குறுத்தல்.
1081வது குறளிலிருந்து ஆரம்பமாகின்றது.
"பொருட்பால் முற்றிற்று,
காமத்துப்பால் ஆரம்பம்"
என்று இரண்டு பதிவுகளை போட்டுவிட்டு, 1081வது திருக்குறளில் இருந்து காமத்துப்பால் என்று மாற்ற மறந்துவிட்டீர்களே சார்.
17ஆம் பக்கத்தில் இந்தக் குறள் 1081 முதல் 24ஆம் பக்கத்தில் காமத்துப்பாலின் கடைசி அதிகாரம் அலர் அறிவுறுத்தலலில் 1144 வரையிலான திருக்குறள்கள் பொருட்பாலிலேயே தொடருகின்றது. அதாவது 1081 முதல் 1144 வரை 64 குறள்கள்.
3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1141
இது எனக்கு நன்றாகவே புரிகிறது. எல்லாருக்கும் புரியவேண்டுமே. 115வது அதிகாரம் என்பது எல்லோருக்கும் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமே என்று சொன்னேன்.
சரி அது இருக்கட்டும், 17 முதல் 24 பக்கங்களில் [8 பக்கங்கள்] நீங்கள் தவறாகக் குறிப்பிட்டிருக்கும் பொருட்பாலை காமத்துப்பால் என திருத்துங்கள்.
பேபி
நன்றி பேபி பெரிய தவறை சர்வசாதாரணமாக கண்டு கொள்ளாமல் விட்டதற்கு வருந்துகிறேன். இன்று தான் உங்கள் பதிவை கவனித்தேன்.
1081 முதல் 1145 வரை திருத்த வேண்டும்.
இதை ஐயா ரமணியன் ஐயா தான் திருத்த உதவுவார்.
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:29.08.2020பழ.முத்துராமலிங்கம் wrote:3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1145
என்ன சார் இன்னும் திருத்தவில்லையே.
3. காமத்துப்பால் 3. 1. களவியல் 3. 1. 7. 115 அலர் அறிவுறுத்தல்
தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறிய வருகின்றனர். பிறர் அறியாமல் தலைவியும் தலைவனும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் அவர்களை பழித்துப் பேசுகின்றனர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஊர் மக்கள் அலர், அதாவது பழிச்சொல் பேசுகின்றனர். இந்த ஊர் பேச்சு அலர் தூற்றுதல் எனப்படும். இதனை காதலர்க்கு தெரியப்படுத்துவதுதான் அலர் அறிவுறுத்தல், அதாவது அவர்கள் மீது உள்ள பழிச்சொல்லைப் பற்றி தெரிவிப்பதாகும். ஆகும்.
பேபி
இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1146
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று
வாசிக்க
கண்டது ஒருநாள், அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டு அற்று
தெளிவுரை
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ,
திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று
வாசிக்க
கண்டது ஒருநாள், அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டு அற்று
தெளிவுரை
காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ,
திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
[You must be registered and logged in to see this image.]
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1147
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
வாசிக்க
இந்நோய், ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்
தெளிவுரை
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து
சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
வாசிக்க
இந்நோய், ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்
தெளிவுரை
இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து
சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1148
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
நெய்யால் எரிநுதுப்பே என்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பேம் எனல்
வாசிக்க
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்று.
தெளிவுரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல்,
நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
நெய்யால் எரிநுதுப்பே என்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பேம் எனல்
வாசிக்க
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்று.
தெளிவுரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல்,
நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
[You must be registered and logged in to see this image.]
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1149
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
வாசிக்க
அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை, அலர் நாண ஒல்வதோ
தெளிவுரை
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
வாசிக்க
அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை, அலர் நாண ஒல்வதோ
தெளிவுரை
அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?
[You must be registered and logged in to see this image.]
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. காமத்துப்பால் -3.1-களவியல்-3-1-7-அலரறிவுறுத்தல் -1150
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை எடுக்குமிவ் வூர்
வாசிக்க
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடு்க்கும், காதலர்தாம் வேண்டின் நல்குவர்.
தெளிவுரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால்
இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை எடுக்குமிவ் வூர்
வாசிக்க
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடு்க்கும், காதலர்தாம் வேண்டின் நல்குவர்.
தெளிவுரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால்
இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
[You must be registered and logged in to see this image.]
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4876
இணைந்தது : 03/12/2017
30.08.2020
தவறை திருத்தியதற்கு மகிழ்ச்சி முத்து சார்.
ஆனால் இப்படி நீங்கள் நன்றி, மன்னிக்கவும் சொல்வது வருத்தமாகவல்லவா உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு மகிழ்ச்சி, சந்தோஷம், என்று மட்டுமே சொல்லுங்கள். அது போதும்.
ஈகரையில் ஏதாவது கோளாறா? எனக்கு பதிவு முன்னோட்டத்திற்கும், பதிவிடுவதற்கும் அதிக நேரம் ஆகிறது.
பேபி
ayyasamy ram wrote:இன்று முதல் திருத்தி பதிவிடுகிறேன் பேபி மன்னிக்கவும்.
தவறை திருத்தியதற்கு மகிழ்ச்சி முத்து சார்.
ஆனால் இப்படி நீங்கள் நன்றி, மன்னிக்கவும் சொல்வது வருத்தமாகவல்லவா உள்ளது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு மகிழ்ச்சி, சந்தோஷம், என்று மட்டுமே சொல்லுங்கள். அது போதும்.
ஈகரையில் ஏதாவது கோளாறா? எனக்கு பதிவு முன்னோட்டத்திற்கும், பதிவிடுவதற்கும் அதிக நேரம் ஆகிறது.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 36 of 61 • 1 ... 19 ... 35, 36, 37 ... 48 ... 61
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 36 of 61
|
|