புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
48 Posts - 35%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
48 Posts - 35%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 19 of 61 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 5:56 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1018

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பிறர்நாணத் தக்கது தானாணான் ஆயின்
அறநாணத் தக்க துடைத்து


வாசிக்க
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின், அறம் நாணத்தக்கது உடைத்து.


தெளிவுரை
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும்
தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக்
கைவிடும் தன்மையுடையதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:06 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1019

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை


வாசிக்க
கொள்கை பிழைப்பின் குலம் சுடும், நாணின்மை நின்றக்கடை நலம் சுடும்.


தெளிவுரை
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:20 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1020

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணகத்து இல்லார் இயக்க மரப்பாவை
நாணார் உயிர்மருட்டி யற்று


வாசிக்க
அகத்து நாண் இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று


தெளிவுரை
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த
பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 7:42 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1021

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கருமஞ் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்


வாசிக்க
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின், ஒருவன் பீடு உடையது இல்.


தெளிவுரை
குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:25 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1022

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

வாசிக்க
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினையான், குடி நீளும்.


தெளிவுரை
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய
இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:42 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1023

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்


வாசிக்க
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் , தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்


தெளிவுரை
என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ்,
ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 17, 2020 12:07 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1024

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சூழாமற் தானே முடிவெய்துந் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு


வாசிக்க
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு, சூழாமல் தானே முடிவு எய்தும்


தெளிவுரை
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு
அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 17, 2020 12:32 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1025

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு


வாசிக்க
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச், சுற்றமாச் சுற்றும் உலகு.


தெளிவுரை
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து
வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:49 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1026

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்


வாசிக்க
ஒருவற்கு நல்லாண்மை என்பது, தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்


தெளிவுரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த
குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 19, 2020 11:52 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-8-குடிசெயல்வகை -1027

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
ஆற்றுவார் மேற்றே பொறை


வாசிக்க
அமரகத்து வன்கண்ணர் போலத், தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே.


தெளிவுரை
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 19 of 61 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக