புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
6 Posts - 23%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
5 Posts - 19%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
3 Posts - 12%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
88 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 11 of 61 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 36 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 11:37 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -938

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்குஞ் சூது


வாசிக்க
சூது, பொருள் கெடுத்து, பொய் மேற்கொளீஇ, அருள்கெடுத்து, அல்லல் உழப்பிக்கும்


தெளிவுரை
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து
அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 11:56 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -939

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உடைசெல்வம் ஊணொளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்


வாசிக்க
ஆயம் கொளின், ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்ற ஐந்தும் அடையாவாம்


தெளிவுரை
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம்,
உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 12:20 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -940

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் துன்பம்
உழத்தொறூஉங் காதற் றுயிர்


வாசிக்க
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல், துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்


தெளிவுரை
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும்
சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும்
காதல் உடையதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 4:16 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -941

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மிகினுங் குறையினும் நோய்செய்யு நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று


வாசிக்க
மிகினும் குறையினும், நூலோர் வளி முதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும்.

தெளிவுரை
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய
மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 10, 2020 4:38 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -942

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது
அற்றது போற்றி உணின்


வாசிக்க
அருந்தியது அற்றது போற்றி உணின், யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்.


தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு
தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை
.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 10:49 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -943

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்றா லளவறிந் துண்க அகுதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு


வாசிக்க
அற்றால் அளவு அறிந்து உண்க, உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது.


தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து
உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம்
செலுத்தும் வழியாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 11:03 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -944

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசி்த்து


வாசிக்க
அற்றது அறிந்து, துவரப் பசித்து, மாறு அல்ல கடைப்பிடித்துத் துய்க்க.


தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 11:23 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -945

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

வாசிக்க
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின், உயிர்க்கு ஊறுபாடு இல்லை


தெளிவுரை
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால்,
உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 11:39 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -946

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போ னிற்கும்
கழிபே ரிறையான்கண் நோய்


வாசிக்க
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்

தெளிவுரை
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை
நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 12:06 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -947

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்


வாசிக்க
தெரியான் தீயளவு அன்றிப் பெரிது உண்ணி்ன், நோய் அளவு இன்றிப் படும்


தெளிவுரை
பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக
உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 11 of 61 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 36 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக