புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
6 Posts - 24%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
5 Posts - 20%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
88 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 40 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 40 of 61 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 50 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 6:09 pm

05.09.2020
சக்தி18 wrote:ஒருவரின் எழுத்தை சொல் மாறாமல் பதிவிடும் போது எழுதியவருக்கு நன்றி சொல்வது சிறப்பு.அதையேதான் ஈகரை விதிகளில் ஒன்றாக வைத்திருக்கிறது. அதனால் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.
உங்களின் பதிவுக்கு நீங்களே லைக் செய்கிறீர்களே! ஏன் எனத் தெரிந்து கொள்ளலாமா?
[You must be registered and logged in to see this link.]
நான் எதை எழுதினாலும் படிப்பதை அப்படியே எழுதும் பழக்கம் எப்போதும் இல்லை. காப்பி & பேஸ்ட் எனக்கு பிடிக்காத ஒன்று. கருத்து மாறாமல் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக எழுதித்தான் பழக்கம்.  எனக்கு எதையும் தவறாக நினைக்கும் பழக்கமில்லை சக்தி.
நான் எழுதியதை நானே லைக் போட்றேனா? ஆமாம், நான் எழுதுவது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் எனக்கு பிடிக்கும். சரி, அந்த லைக்  எதற்கு கொடுத்திருக்கிறார்கள்? அதற்காகத்தான். இது  என் பழக்கம்.
ஏன், நான் ஒரு சிலரின், உங்களுடையதும்தான், பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறேனே. அதோடு முகநூலில் இருப்பது போல் மற்ற பாவங்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும். இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
முகநூலில் ஒரு நாளைக்கு 40 பாட்டு அனுப்பினாலும், ஒன்று விடாமல் லைக் போட்டு விடுவேன். ஆரம்பத்தில்  தங்கள் பாட்டுக்கு லைக் போடாதவர்கள், இப்போது சில பேர்  என்னைப் பார்த்து அவரவர்கள் பாட்டுக்கு அவரவர்களே லைக் போட ஆரம்பித்துவிட்டார்கள்.


பேபி

T.N.Balasubramanian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2020 6:33 pm

மறைந்த தமிழ்வாணனின் கருத்தும்  அதுவே.
நம்மை நாமே பெருமை படுத்திக்கொள்ளவேண்டும்.

எந்தன் மனதில் நன்றாக வந்துள்ளது என நினைத்த கவிதைகள் 
யார் கண்ணிலும் படவில்லையோ என நினைத்ததும் உண்டு.

உங்களுக்கு நீங்களே லைக் போடுவதை நான் லைக் பண்ணுகிறேன்.

ரமணியன் 

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 8:43 pm

T.N.Balasubramanian wrote:மறைந்த தமிழ்வாணனின் கருத்தும்  அதுவே.
நம்மை நாமே பெருமை படுத்திக்கொள்ளவேண்டும்.

எந்தன் மனதில் நன்றாக வந்துள்ளது என நினைத்த கவிதைகள் 
யார் கண்ணிலும் படவில்லையோ என நினைத்ததும் உண்டு.

உங்களுக்கு நீங்களே லைக் போடுவதை நான் லைக் பண்ணுகிறேன்.

ரமணியன் 

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நானும் என் குறள் பதிவுக்கு லைக் போட்டுக் கொள்ளப் போகிறேன்.
மற்றவர் போடுவார்களோ இல்லையோ என் உழைப்பிற்கு நான் லைக் தெரித்துக்
கொள்ளவதில் ஒரு ஆனந்தம்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 9:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1167

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்


வாசிக்க
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன், யாமத்தும் யானே உளேன்


தெளிவுரை
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான்
காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 9:21 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1168

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மன்னுயி ரெல்லாந் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை


வாசிக்க
இரா அளித்து, மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை.


தெளிவுரை
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச்
செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4953
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 9:52 pm

05.09.2020
T.N.Balasubramanian wrote:உங்களுக்கு நீங்களே லைக் போடுவதை நான் லைக் பண்ணுகிறேன்.
ரமணியன் 

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இதில் கிண்டல் எதுவுமில்லையே பாலு சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 10:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1169

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கொடியார் கொடுமையிற் தாங்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா


வாசிக்க
இந்நாள் நெடிய கழியும் இரா, கொடியார் கொடுமையின் தாம் கொடிய



தெளிவுரை
(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 10:35 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1170

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்


வாசிக்க
உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின், என் கண் வெள்ளநீர் நீந்தல.


தெளிவுரை
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால்,
என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 10:31 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1171

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது


வாசிக்க
தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட, கண் தாம் கலுழ்வது எவன் கொல்.


தெளிவுரை
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது;
அவ்வாறிருக்க, காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 10:55 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-3-கண்விதுப்பழிதல் -1172

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்


வாசிக்க
தெரிந்து உணரா நோக்கிய உண்கண், பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்.


தெளிவுரை
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள்,
இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 40 of 61 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 50 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக