புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
17 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
8 Posts - 2%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 18 of 61 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 39 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 12:24 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1008

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நச்சப் படாஅதவன் செல்வ நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று


வாசிக்க
நச்சப்படாஅதவன் செல்வம், ஊர் நடுவுள் நச்சு மரம் பழுத்தற்று.


தெளிவுரை
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய
செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 12:45 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1009

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்


வாசிக்க
அன்பு ஒரீஇத், தற்செற்று, அறம் நோக்காது, ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்

தெளிவுரை
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும்
போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 1:00 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-6-நன்றியில்செல்வம் -1010

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து


வாசிக்க
சீருடைச் செல்வர் சிறு துனி, மாரி வறங்கூர்ந்து அனையது உடைத்து.


தெளிவுரை
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக்
காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.


குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 1:32 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1011

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற


வாசிக்க
நாணுக் கருமத்தால் நாணுதல், பிற திருநுதல் நல்லவர் நாணு


தெளிவுரை
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு
இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 1:48 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1012

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊணுடை யெச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு


வாசிக்க
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல, மாந்தர் சிறப்பு நாணுடைமை.


தெளிவுரை
உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும்
பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்
.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 4:08 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1013

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஊனைக் குறித்த உயிரெல்லா நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு


வாசிக்க
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த, சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது


தெளிவுரை
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு
என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 4:28 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1014

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை


வாசிக்க
சான்றோர்க்கு நாணுடைமை அணியன்றோ, அஃது இன்றேல் பீடு நடை பிணியன்றோ


தெளிவுரை
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம்
இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 4:45 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1015

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பிறர்பழியுந் தம்பழியு நாணுவர் நாணுக்
குறைபதி யென்னு முலகு.


வாசிக்க
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார், உலகு நாணுக்கு உறைபதி என்னும்


தெளிவுரை
பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும் நாணுகின்றவர்,
நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 5:08 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1016

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்


வாசிக்க
மேலாயவர், வேலி நாண் கொள்ளாது, வியன் ஞாலம் பேணலர்.


தெளிவுரை
நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர்
பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 5:34 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-7-நாணுடைமை -1017

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்


வாசிக்க
நாண் ஆள்பவர், நாணால் உயிரைத் துறப்பர், உயிர்ப்பொருட்டான் நாண் துறவார்.


தெளிவுரை
நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை
விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 18 of 61 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 39 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக