புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
56 Posts - 50%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
12 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
9 Posts - 2%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 39 of 61 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 04, 2020 9:23 pm

பழமு ஐயா திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 அடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?


இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.

எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது


ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 11:02 am

heezulia wrote:04.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:1165.  துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்

என்னோடு நட்பாக இருக்கையிலேயே [நட்பினுள்] என்னை விட்டு பிரிந்து எனக்கு துன்பம் தருகிறாரே [துயர்வரவு ஆற்றுபவர்]. என்னை பகைத்துச் சென்றால் [துப்பின்], எப்படி மாறுவாரோ என்ன செய்வாரோ [எவன் ஆவர்] தெரியவில்லை  என்று தலைவி தோழியிடம்  சொல்லி வருந்துகிறாள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம், உள் நோக்கிய  ஆழமான பார்வை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 11:13 am

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 1:07 pm

05.09.2020

என்ன முத்து சார், களவியலை மறுபடியும் பொருட்பாலுக்கு மாத்திட்டாங்களா?

ஆகஸ்ட் 28ஆந்தேதி 1111 வது குறள் இல்லேன்னு சொன்னேன். அது இன்னிக்கி வந்திருக்கு.

112 நலம் புனைந்துரைத்தல்
பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். ஒரு பொருளை மிகைப்படுத்திக் கூறுவது "புனைந்துரைத்தல்" என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் குணநலத்தை பாராட்டும் வகையில் தலைவன் புனைந்துரைத்து பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று.

எல்லா மலரிலும் மெல்லிய இயல்புடையவள் என் காதலி.

"மோப்பக் குழையும் அனிச்சம்" என்று விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 1:54 pm

நலம் புனைந்துரைத்தல் மற்றும் அனைத்து விளக்கங்கள்.. heezulia wrote:

அனைவருடைய உரைகளையும் அடிப்படையாக வைத்து,கணிஞன் அவர்கள் தொகுத்து தந்த குறள்திறனில் இவற்றை படித்திருக்கிறேன். இருப்பினும் நன்றி.

தொகுத்து விளக்கமளித்த கணிஞனுக்கும் நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 4:02 pm

05.09.2020

நீங்கள் படித்திருக்கலாம் சக்தி. நான் இதை எழுதும்போது மட்டும் வாசித்து எழுதுகிறேன்.  நான் பள்ளியோடு சரி. குழுக்களில் எழுதும்போது வாசிக்கிறேன். அவ்வளவுதான்.
திருக்குறள் எல்லாரும் படிக்கிறார்களா என்று தெரியாது. படிக்கிறவர்களுக்கு ஒரு அதிகாரத்தில் வரும் பத்து திருக்குறள்கள் எதனைப் பற்றி கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளட்டுமே என்று தலைப்பை மட்டும் விரிவாக்குகிறேன்.

பேபி
[You must be registered and logged in to see this link.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 5:04 pm

சக்தி18 wrote:பழமு ஐயா திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 அடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?


இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.

எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது


ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
இந்த குறளில் ஆய்தம் குறிலாக மாறும்- அஃதடுங்காற்- அகுதடுங்காற் ஆக மாறும்
கா-ம-------------அஃ-தடுங்-காற்
நேர்-நேர்------நேர்-நிரை-நேர்
தேமா--------கூவிளங்காய்

மா முன் நிரை தான் வர வேண்டும் ஆனால் இங்கு நேர் வருகிறது தளை தட்டுகிறது.
எனவே இங்கு ஆய்தம் குறிலாக மாறி
கா-ம-------------அகு-தடுங்-காற்
நேர்-நேர்------நிரை-நிரை-நேர்
தேமா--------கருவிளங்காய்

மற்றபடி அனைத்தும் சரியே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 5:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1166

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இன்பங் கடன்மற்றுக் காமம் அகுதடுங்காற்
துன்பம் அதனிற் பெரிது


வாசிக்க
காமம் இன்பம் கடல், மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.


தெளிவுரை
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 5:31 pm

பேபி wrote:

ஒருவரின் எழுத்தை சொல் மாறாமல் பதிவிடும் போது எழுதியவருக்கு நன்றி சொல்வது சிறப்பு.அதையேதான் ஈகரை விதிகளில் ஒன்றாக வைத்திருக்கிறது.அதனால் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

உங்களின் பதிவுக்கு நீங்களே லைக் செய்கிறீர்களே! ஏன் எனத் தெரிந்து கொள்ளலாமா?

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 5:33 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 பழமு ஐயா.
கொஞ்சமாவது தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்ள ஆவல்.முயற்சிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 39 of 61 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக