புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 8 of 79 •
Page 8 of 79 • 1 ... 5 ... 7, 8, 9 ... 43 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
31.08.2020
13 கவரிமான் 1979
1. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ - S வரலட்சுமி
2. பூப்போலே உன் புன்னகையில் பொன்
உலகினை கண்டேனம்மா [மகிழ்ச்சி] - SPB
3. பூப்போலே உன் புன்னகையில் [சோகம்] - SPB
4. மலர் கொண்ட பூங்கொடி மதுவுண்டு ஆடுது - ஜானகி
5. ப்ரோவ பாரமா ரகுராமா - ஜேசுதாஸ்
இதுக்கு புதுமையா ஒரு ம்யூஸிக் போட்டாராம் இளையராஜா. இந்த கீர்த்தனையை பாட்றது கஷ்ட்டமாம். அதுக்கு பொருத்தமா நடிகர் திலகம் வாயசைத்தத பார்த்து இளையராஜா அசந்து போனாராம்.
"என் இசையில் முதன்முதலில் த்யாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்த படத்லதான். ஜேசுதாஸ் பாட, TV கிருஷ்ணன் அவர்களில் வயலினும், TV கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன. சிவாஜி இந்த பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்." னு இளையராஜா சொல்லியிருக்கார்.
6. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும் - இளையராஜா & குழு
7. Angel I See Only You Always I Think About You - SPB
பேபி
13 கவரிமான் 1979
1. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ - S வரலட்சுமி
2. பூப்போலே உன் புன்னகையில் பொன்
உலகினை கண்டேனம்மா [மகிழ்ச்சி] - SPB
3. பூப்போலே உன் புன்னகையில் [சோகம்] - SPB
4. மலர் கொண்ட பூங்கொடி மதுவுண்டு ஆடுது - ஜானகி
5. ப்ரோவ பாரமா ரகுராமா - ஜேசுதாஸ்
இதுக்கு புதுமையா ஒரு ம்யூஸிக் போட்டாராம் இளையராஜா. இந்த கீர்த்தனையை பாட்றது கஷ்ட்டமாம். அதுக்கு பொருத்தமா நடிகர் திலகம் வாயசைத்தத பார்த்து இளையராஜா அசந்து போனாராம்.
"என் இசையில் முதன்முதலில் த்யாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்த படத்லதான். ஜேசுதாஸ் பாட, TV கிருஷ்ணன் அவர்களில் வயலினும், TV கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன. சிவாஜி இந்த பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்." னு இளையராஜா சொல்லியிருக்கார்.
6. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும் - இளையராஜா & குழு
7. Angel I See Only You Always I Think About You - SPB
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
31.08.2020
14 முகத்தில் முகம் பார்க்கலாம் 1979
1. ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை - சுசீலா & ம. வாசுதேவன்
2. நான் ஒரு ராணி நாயகனே நீ பொன்மாங்கனி - ஜானகி
3. அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு - ஜென்சி, ஜெயசந்திரன் & குழுவினர்
பேபி
14 முகத்தில் முகம் பார்க்கலாம் 1979
1. ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை - சுசீலா & ம. வாசுதேவன்
2. நான் ஒரு ராணி நாயகனே நீ பொன்மாங்கனி - ஜானகி
3. அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு - ஜென்சி, ஜெயசந்திரன் & குழுவினர்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
31.08.2020
15 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று 1979
ரிலீஸ் ஆகல.
1. வானம் எங்கே மேகம் எங்கே - ஜானகி & ஜெயசந்திரன்
2. ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் - மலேசியா
வாசுதேவன்
3. கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மா - ஜானகி & SPB
4. மருத மஞ்ச கெழங்கே என் மேலதான் வாசம் - வாணி ஜெயராம் & SPB
பேபி
15 நெஞ்சில் ஆடும் பூ ஒன்று 1979
ரிலீஸ் ஆகல.
1. வானம் எங்கே மேகம் எங்கே - ஜானகி & ஜெயசந்திரன்
2. ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் - மலேசியா
வாசுதேவன்
3. கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மா - ஜானகி & SPB
4. மருத மஞ்ச கெழங்கே என் மேலதான் வாசம் - வாணி ஜெயராம் & SPB
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
ப்ரோவ பாரமா ரகுராமா ... சினிமாப் பாடலாக இப்போதுதான் கேட்கிறேன்.நன்றி. அவர் வாயசைப்பை பெரிதாக்கி பார்த்தேன்.சுரங்கள்,தாளம் அப்படியே கர்நாடக இசைப் பாடகர் பாடுவது போல் இருந்தது.
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே... பாடலை முகேஷ் சமீபத்தில் மேடையில் பாடும் போது தவறாகப் பாடி இருந்தார்.சுத்த சன்யாசி போல் இருக்கும் ஹிந்தோள ராகப் பாடல் இது.
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே... பாடலை முகேஷ் சமீபத்தில் மேடையில் பாடும் போது தவறாகப் பாடி இருந்தார்.சுத்த சன்யாசி போல் இருக்கும் ஹிந்தோள ராகப் பாடல் இது.
ராம் சார், பேபி wrote:
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
31.08.2020
சரியா போச்சு போங்க. சுத்த சன்னியாசி, ஹிந்தோளம் இதெல்லாம் யாருக்கு தெரியும்? இல்ல இல்ல, உங்களுக்கு தெரியுமே. எனக்கு தெரியாதுப்பா.
பேபி
அதாரு முகேஷ் ?சக்தி18 wrote:ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே... பாடலை முகேஷ் சமீபத்தில் மேடையில் பாடும் போது தவறாகப் பாடி இருந்தார்.சுத்த சன்யாசி போல் இருக்கும் ஹிந்தோள ராகப் பாடல் இது.
சரியா போச்சு போங்க. சுத்த சன்னியாசி, ஹிந்தோளம் இதெல்லாம் யாருக்கு தெரியும்? இல்ல இல்ல, உங்களுக்கு தெரியுமே. எனக்கு தெரியாதுப்பா.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
உங்களுக்கு தெரியாதவை ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை இருக்கலாம்.
முகேஷ் பின்னணிப்பாடகர், முதல் பாடல் பாரதிராஜாவின் படத்தில் AR ரஹுமான் இசையில் பாடியிருந்தார். மிகவும் கஸ்டமான தமிழ் உச்சரிப்பு.
ஆனந்த தேன்காற்றே..பாடலில் குரலை மாற்றிப் பாடிய போது தவறு வந்து விட்டது.அங்கிருந்த இளையராசா இன்னும் சில தடவை பயிற்சி எடுத்திருக்கலாம் என கூறி இருந்தார்.
முகேஷ் பின்னணிப்பாடகர், முதல் பாடல் பாரதிராஜாவின் படத்தில் AR ரஹுமான் இசையில் பாடியிருந்தார். மிகவும் கஸ்டமான தமிழ் உச்சரிப்பு.
ஆனந்த தேன்காற்றே..பாடலில் குரலை மாற்றிப் பாடிய போது தவறு வந்து விட்டது.அங்கிருந்த இளையராசா இன்னும் சில தடவை பயிற்சி எடுத்திருக்கலாம் என கூறி இருந்தார்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
01.09.2020
2. நீங்க சொல்லிதான் முகேஷுன்னு ஒருத்தர் பின்னணி பாடிட்டு இருக்கார்னு தெரியும்.
3. ரெக்காடிங்க்ல யாருமே அவ்ங்க இஷ்ட்டத்துக்கு பாட முடியாதாமே. இளையராஜா சொல்லிக்கொடுத்த நெளிவு சுழிவோடுதான் பாடணுமாம். எவ்ளோ பெரிய பாடகரா இருந்தாலும்.
பேபி
1. எனக்கு தெரியாதவை இருக்கலாமா? ஏகப்பட்டது இருக்கு. பத்து வருஷத்துக்கு மேலா சினிமா விஷயங்களை நெட்டுல உத்து உத்து பாத்துட்டு இருக்கிறதால, எதையும் தெரிஞ்சுக்க முடியுது.சக்தி18 wrote:1. உங்களுக்கு தெரியாதவை ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை இருக்கலாம்.
2. முகேஷ் பின்னணிப்பாடகர், முதல் பாடல் பாரதிராஜாவின் படத்தில் AR ரஹுமான் இசையில் பாடியிருந்தார். மிகவும் கஸ்டமான தமிழ் உச்சரிப்பு.
3. ஆனந்த தேன்காற்றே..பாடலில் குரலை மாற்றிப் பாடிய போது தவறு வந்து விட்டது. அங்கிருந்த இளையராசா இன்னும் சில தடவை பயிற்சி எடுத்திருக்கலாம் என கூறி இருந்தார்.
2. நீங்க சொல்லிதான் முகேஷுன்னு ஒருத்தர் பின்னணி பாடிட்டு இருக்கார்னு தெரியும்.
3. ரெக்காடிங்க்ல யாருமே அவ்ங்க இஷ்ட்டத்துக்கு பாட முடியாதாமே. இளையராஜா சொல்லிக்கொடுத்த நெளிவு சுழிவோடுதான் பாடணுமாம். எவ்ளோ பெரிய பாடகரா இருந்தாலும்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
ரெக்காடிங்க்ல யாருமே அவ்ங்க இஷ்ட்டத்துக்கு பாட முடியாதாமே. இளையராஜா சொல்லிக்கொடுத்த நெளிவு சுழிவோடுதான் பாடணுமாம். எவ்ளோ பெரிய பாடகரா இருந்தாலும். wrote:
ஆமாம்,KV. மகாதேவன் தவிர இளையராஜா,ரஹுமான் சந்தங்கள் வரிகள் சேர்த்து தத்தகாரம் முறையில் முதலிலேயே மெட்டுப் போட்டு பாட வைப்பார்கள்.அதனால் பாடகர்கள் விரும்பியபடி பாட முடியாமல் போகிறது.மகாதேவன் தவிர மற்றவர்கள் மெட்டுப் போட்ட பின் பாடல் எழுத வைப்பார்கள். மகாதேவன் பாடல் எழுதிய பின் மெட்டுப் போடுவார்...அவரே சொன்னது. ரஹுமான் விதிவிலக்காக கணினியில் மெட்டுப் போட்டு பாடல் எழுத வைப்பாராம்.
பத்து வருஷத்துக்கு மேலா சினிமா விஷயங்களை நெட்டுல உத்து உத்து பாத்துட்டு இருக்கிறதால, எதையும் தெரிஞ்சுக்க முடியுது. wrote:
2-3 வருட அனுபவம் தான்.பாடல் கேட்பதோடு சரி.கல்லூரிப் படிப்பு தடையாகக் கூடாது என்பதால்.அதனால் உங்களிடம் இருந்து இப்போது, எதையும் தெரியாமல் இருப்பதைவிட தேவையானவற்றை தெரிந்து கொள்ளலாம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
02.09.2020
Facebookல நான் இருக்கிற 15 குழுக்கு பாட்டு அனுப்புறதுக்கே நேரம் பத்தல. அதனால இங்க வர முடியல.
ஒரு சந்தேகம். இளையராஜாவோட வேற மொழி பாட்டு அனுப்பலாமா ?
பேபி
Facebookல நான் இருக்கிற 15 குழுக்கு பாட்டு அனுப்புறதுக்கே நேரம் பத்தல. அதனால இங்க வர முடியல.
ஒரு சந்தேகம். இளையராஜாவோட வேற மொழி பாட்டு அனுப்பலாமா ?
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
.மகாதேவன் தவிர மற்றவர்கள் மெட்டுப் போட்ட பின் பாடல் எழுத வைப்பார்கள். மகாதேவன் பாடல் எழுதிய பின் மெட்டுப் போடுவார்...
நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டுள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 8 of 79 • 1 ... 5 ... 7, 8, 9 ... 43 ... 79
Similar topics
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 79
|
|