புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 5 of 79 •
Page 5 of 79 • 1, 2, 3, 4, 5, 6 ... 42 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி
Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
14.08.2020
13 வட்டத்துக்குள் சதுரம் 1978
நாலு பாட்டையும் பெண்களையே பாட வச்சிருக்கார் இளையராஜா.
1. இதோ இதோ என் நெஞ்சிலே - ஜானகி & சசிரேகா
2. காதல் என்னும் காவியம் - ஜிக்கி
1975க்கு அப்பறம் ஜிக்கியை இப்போ பாட வச்சிருக்கார் இளையராஜா. திடீர்னு அவருக்கு ஜிக்கியை பாட வைக்கணும்னு தோணியிருக்கு.
3. ஆட சொன்னாரே எல்லோரும் உல்லாசம் - ஜென்ஸி
நைட்க்ளப் பாட்டாக இருந்தாலும் அதிரடி தாளங்கள் இல்லாம மெலடி மாதிரியான பாட்டு.
4. பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ - ஜானகி
இந்த பாட்டும் மூணாவது பாட்டு ரகம்தான்.
பேபி
13 வட்டத்துக்குள் சதுரம் 1978
நாலு பாட்டையும் பெண்களையே பாட வச்சிருக்கார் இளையராஜா.
1. இதோ இதோ என் நெஞ்சிலே - ஜானகி & சசிரேகா
2. காதல் என்னும் காவியம் - ஜிக்கி
1975க்கு அப்பறம் ஜிக்கியை இப்போ பாட வச்சிருக்கார் இளையராஜா. திடீர்னு அவருக்கு ஜிக்கியை பாட வைக்கணும்னு தோணியிருக்கு.
3. ஆட சொன்னாரே எல்லோரும் உல்லாசம் - ஜென்ஸி
நைட்க்ளப் பாட்டாக இருந்தாலும் அதிரடி தாளங்கள் இல்லாம மெலடி மாதிரியான பாட்டு.
4. பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ - ஜானகி
இந்த பாட்டும் மூணாவது பாட்டு ரகம்தான்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
14.08.2020
14 கிழக்கே போகும் ரயில் 1978
16 வயதினிலே பாட்டுக்கள் மாதிரிதான் இந்த படத்ல எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டு. ராஜாவின் ராஜாங்கம் படத்தோட backround ம்யூஸிக்ல தெரியும், இல்ல இல்ல கேக்கலாம். பாஞ்சாலி பாஞ்சாலி பரஞ்சோதி பரஞ்சோதி னு உங்க காதுல கேக்கல?
1. கோவில்மணி ஓசைதன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ - ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ - ஜெயசந்திரன்
3. பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு - ஜானகி
நம்மள கிழக்கே போற ரயிலுக்குள்ள உக்கார வச்சு ஜாலியா ரௌண்டு அடிக்கிற மாதிரி இருக்கும் இந்த பாட்டை கேட்டா. அப்டி ஒரு ம்யூஸிக்.
4. மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
கர்னாடக மியூஸிக்ல உள்ள இந்தப் பாட்டு படத்ல இல்ல.
5. ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு -
6. நீயும் நானும் ஒண்ணு என்ற நெலம வேணுங்க - ம.வா. & குழுவினர்
7. ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ எங்கோ கேட்குது - இளையராஜா
பேபி
14 கிழக்கே போகும் ரயில் 1978
16 வயதினிலே பாட்டுக்கள் மாதிரிதான் இந்த படத்ல எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட்டு. ராஜாவின் ராஜாங்கம் படத்தோட backround ம்யூஸிக்ல தெரியும், இல்ல இல்ல கேக்கலாம். பாஞ்சாலி பாஞ்சாலி பரஞ்சோதி பரஞ்சோதி னு உங்க காதுல கேக்கல?
1. கோவில்மணி ஓசைதன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ - ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ - ஜெயசந்திரன்
3. பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு - ஜானகி
நம்மள கிழக்கே போற ரயிலுக்குள்ள உக்கார வச்சு ஜாலியா ரௌண்டு அடிக்கிற மாதிரி இருக்கும் இந்த பாட்டை கேட்டா. அப்டி ஒரு ம்யூஸிக்.
4. மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
கர்னாடக மியூஸிக்ல உள்ள இந்தப் பாட்டு படத்ல இல்ல.
5. ஆடிப்பாடி கதிரறுப்பான் ஆனந்தத்தோடு -
6. நீயும் நானும் ஒண்ணு என்ற நெலம வேணுங்க - ம.வா. & குழுவினர்
7. ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ எங்கோ கேட்குது - இளையராஜா
பேபி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
14.08.2020
15 முள்ளும் மலரும் 1978
இந்த படத்ல எங்கங்க ம்யூஸிக் வேணுமோ அங்கங்க ம்யூஸிக் போட்டு, வேண்டாத இடத்ல அந்த ஸீன் அமைதியாக போகும். இளையராஜா Backround ம்யூஸிக்ல அதகளம் செஞ்சிருப்பார்.
1. அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி
2. நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - வாணி ஜெயராம்
இளையராஜா அலட்டிக்காம ம்யூஸிக் போட்ட பாட்டுக்கள்ல இதுவும் ஒண்ணு. கொஞ்சமா இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் செஞ்சிருப்பார். கர்னாடக இசையை அதிகம் பாடி பழக்கப்பட்ட வாணி ஜெயராமை, ஒரு க்ராமிய பாட்டை பாட வச்சிருக்கார் இளையராஜா.
3. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் - LR அஞ்சலி, SPB & குழுவினர்
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா - ஜேசுதாஸ்
5. மான் இனமே முல்லைப்பூ வண்ணமே [Title Song] - இளையராஜா
பேபி
15 முள்ளும் மலரும் 1978
இந்த படத்ல எங்கங்க ம்யூஸிக் வேணுமோ அங்கங்க ம்யூஸிக் போட்டு, வேண்டாத இடத்ல அந்த ஸீன் அமைதியாக போகும். இளையராஜா Backround ம்யூஸிக்ல அதகளம் செஞ்சிருப்பார்.
1. அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி
2. நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - வாணி ஜெயராம்
இளையராஜா அலட்டிக்காம ம்யூஸிக் போட்ட பாட்டுக்கள்ல இதுவும் ஒண்ணு. கொஞ்சமா இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் செஞ்சிருப்பார். கர்னாடக இசையை அதிகம் பாடி பழக்கப்பட்ட வாணி ஜெயராமை, ஒரு க்ராமிய பாட்டை பாட வச்சிருக்கார் இளையராஜா.
3. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் - LR அஞ்சலி, SPB & குழுவினர்
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா - ஜேசுதாஸ்
5. மான் இனமே முல்லைப்பூ வண்ணமே [Title Song] - இளையராஜா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
17.08.2020
16 கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978
1. காலை இளம்பரிதியிலே அவளை கண்டேன் - SPB
2. மேகமே தூதாக வா அழகின் ஆராதனை - சுசீலா & SPB
3. கண்ணன் அருகே பாட வேண்டும் - வாணி ஜெயராம்
4. மோக சங்கீதம் நிலவே நிலவே - சுசீலா
பேபி
16 கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978
1. காலை இளம்பரிதியிலே அவளை கண்டேன் - SPB
2. மேகமே தூதாக வா அழகின் ஆராதனை - சுசீலா & SPB
3. கண்ணன் அருகே பாட வேண்டும் - வாணி ஜெயராம்
4. மோக சங்கீதம் நிலவே நிலவே - சுசீலா
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
17.08.2020
17. சிகப்பு ரோஜாக்கள் 1978
மிரட்டலான இளையராஜாவின் ம்யூஸிக்.
பாட்டு?
ரெண்டே பாட்டுதான். ரெண்டுமே செம ஹிட்டு.
1. நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை - ஜானகி & கமல்
இந்த ட்யூன் காலர் ட்யூனாவும், ரிங் ட்யூனாவும் இருக்காமே.
ஜானகி அம்மாவின் ஆரம்ப ஹம்மிங், சொல்றதுக்கு வார்த்தையே இல்லீங்க. அவ்ளோ நல்லா போட்டிருப்பார் இளையராஜா.
கமல் Cinema Express Functionல ஒரு இங்கிலிஷ் பாட்டு பாடினார். முன்னாடி வரிசைல உக்காந்திருந்த இளையராஜாவை அவர் கவனிக்கல.
அடுத்தநாள் இந்த பாட்டு ரெக்காடிங். இளையராஜா கமல்கிட்ட "நேத்து என்னவோ ஸ்டேஜ்ல பாடினீங்களே"ன்ருக்கார், "அய்யய்யோ, நீங்க கேட்டீங்களா?"
"பாட்டு நல்லா இருந்துச்சு. அதே மாதிரி இந்த பாட்ல ஒரு part போட்டிருக்கேன். உங்களுக்கு என்ன வருமோ பாடுங்க".
"சார் சார் வேணாம் சார்"
"நேத்து நீங்க பாடின மாதிரியே இந்த பாட்லயும் போட்டிருக்கேன். உங்களுக்கு வரும், பாடுங்க".
அதுதான் இந்த பாட்ல வரும் "பா பா பா" னு ஒரு ஹம்மிங்.
2. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது - ஜானகி & மலேசியா வாசுதேவன்
பேபி
17. சிகப்பு ரோஜாக்கள் 1978
மிரட்டலான இளையராஜாவின் ம்யூஸிக்.
பாட்டு?
ரெண்டே பாட்டுதான். ரெண்டுமே செம ஹிட்டு.
1. நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை - ஜானகி & கமல்
இந்த ட்யூன் காலர் ட்யூனாவும், ரிங் ட்யூனாவும் இருக்காமே.
ஜானகி அம்மாவின் ஆரம்ப ஹம்மிங், சொல்றதுக்கு வார்த்தையே இல்லீங்க. அவ்ளோ நல்லா போட்டிருப்பார் இளையராஜா.
கமல் Cinema Express Functionல ஒரு இங்கிலிஷ் பாட்டு பாடினார். முன்னாடி வரிசைல உக்காந்திருந்த இளையராஜாவை அவர் கவனிக்கல.
அடுத்தநாள் இந்த பாட்டு ரெக்காடிங். இளையராஜா கமல்கிட்ட "நேத்து என்னவோ ஸ்டேஜ்ல பாடினீங்களே"ன்ருக்கார், "அய்யய்யோ, நீங்க கேட்டீங்களா?"
"பாட்டு நல்லா இருந்துச்சு. அதே மாதிரி இந்த பாட்ல ஒரு part போட்டிருக்கேன். உங்களுக்கு என்ன வருமோ பாடுங்க".
"சார் சார் வேணாம் சார்"
"நேத்து நீங்க பாடின மாதிரியே இந்த பாட்லயும் போட்டிருக்கேன். உங்களுக்கு வரும், பாடுங்க".
அதுதான் இந்த பாட்ல வரும் "பா பா பா" னு ஒரு ஹம்மிங்.
2. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது - ஜானகி & மலேசியா வாசுதேவன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
17.08.2020
18. அவள் அப்படித்தான் 1978
1. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - ஜேசுதாஸ்
2. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை- ஜானகி
3. பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு – கமல்ஹாசன்
பேபி
18. அவள் அப்படித்தான் 1978
1. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - ஜேசுதாஸ்
2. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை- ஜானகி
3. பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு – கமல்ஹாசன்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
17.08.2020
19. சொன்னது நீதானா 1978
1. ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே - வாணி
2. அலங்கார பொன்னூஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே [ம] - ஜென்ஸி [ஹம்மிங்] & ம.வா.
3. வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது - ஜெயசந்திரன்
பேபி
19. சொன்னது நீதானா 1978
1. ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே - வாணி
2. அலங்கார பொன்னூஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே [ம] - ஜென்ஸி [ஹம்மிங்] & ம.வா.
3. வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது - ஜெயசந்திரன்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
வெள்ளி நிலாவினிலே
தமீழ் வீணை வந்தது
பாடலின் சூழல்:
--
தந்தையின் கண்டிப்பால் கோபித்துக் கொண்டிருக்கும்
குழந்தையை நோக்கி தந்தை கொஞ்சிப் பாடுவது போல்
அமைந்த பாடல் இது.
இந்தப்பாடலில்இளையராஜாவின் வழக்கமான
இசைக்கருவிகளான, புல்லாங்குழல், வயலின் குழுமம்,
தபேலா தவிர அக்கார்டினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வரிகளை எழுதியுள்ளவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடலின் இரண்டாவது பல்லவியில்
“விரலில் என்ன அபிநயமோ, விழியில் என்ன கவிநயமோ”
என்ற வரிகளில் பாடலாசிரியரின் கவிநயம் வெளிப்படுகிறது.
மற்றபடி சூழலுக்கு ஏற்ற வரிகள் என்பதில் சந்தேகமில்லை.
பாடலைப் பாடியுள்ளவர் ஜெயச்சந்திரன் அவர்கள்.இவருக்கு
மென்மையான குரல் இளையராஜா இவரை பல பாடல்களுக்கு
பயன்படுத்தியிருக்கிறார்.
பாடலுக் கேற்ற விதத்தில், சூழலை உணர்த்தும் பாசத்தை
தன் குரலில் குழைத்து பாடியிருக்கிறார். பிள்ளையை அடித்து
விட்டு பின்னர் வருந்தும் தந்தை எப்படிப்பட்ட மனநிலையில்
இருந்து குழந்தையை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி
இருப்பாரோ,
அதே மனப்பான்மையும், மன்னித்துவிடும்படி சொல்லாமல்
சொல்கின்ற விதத்தில் பாடி அசத்தியிருக்கிறார்.
-
------------------
தமீழ் வீணை வந்தது
பாடலின் சூழல்:
--
தந்தையின் கண்டிப்பால் கோபித்துக் கொண்டிருக்கும்
குழந்தையை நோக்கி தந்தை கொஞ்சிப் பாடுவது போல்
அமைந்த பாடல் இது.
இந்தப்பாடலில்இளையராஜாவின் வழக்கமான
இசைக்கருவிகளான, புல்லாங்குழல், வயலின் குழுமம்,
தபேலா தவிர அக்கார்டினும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வரிகளை எழுதியுள்ளவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடலின் இரண்டாவது பல்லவியில்
“விரலில் என்ன அபிநயமோ, விழியில் என்ன கவிநயமோ”
என்ற வரிகளில் பாடலாசிரியரின் கவிநயம் வெளிப்படுகிறது.
மற்றபடி சூழலுக்கு ஏற்ற வரிகள் என்பதில் சந்தேகமில்லை.
பாடலைப் பாடியுள்ளவர் ஜெயச்சந்திரன் அவர்கள்.இவருக்கு
மென்மையான குரல் இளையராஜா இவரை பல பாடல்களுக்கு
பயன்படுத்தியிருக்கிறார்.
பாடலுக் கேற்ற விதத்தில், சூழலை உணர்த்தும் பாசத்தை
தன் குரலில் குழைத்து பாடியிருக்கிறார். பிள்ளையை அடித்து
விட்டு பின்னர் வருந்தும் தந்தை எப்படிப்பட்ட மனநிலையில்
இருந்து குழந்தையை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி
இருப்பாரோ,
அதே மனப்பான்மையும், மன்னித்துவிடும்படி சொல்லாமல்
சொல்கின்ற விதத்தில் பாடி அசத்தியிருக்கிறார்.
-
------------------
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017
17.08.2020
20. பிரியா 1978
டைட்டில்ல RECORDS ON ன்னு போட்டு INRECO ஸ்டீரியோ போனிக் முறையில் ரிக்கார்டு செய்யப்பட்டதூன்னு போட்டிருக்கு.
இதுக்கு என்ன அர்த்தம்?
முதல் முதலா ஸ்டீரியோ முறையில பாட்டுக்களெல்லாம் ரெகார்ட் செய்யப்பட்டதா இருக்குமோ ?
இந்தப் படத்திலுள்ள பாட்டையெல்லாம் கேட்டுட்டு, ஹிந்தி இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி இளையராஜாவை பாராட்டினாராம்.
1. அக்கரை சீமை அழகினிலே - ஜேசுதாஸ்
2. டார்லிங் டார்லிங் டார்லிங் - சுசீலா
3. ஹேய் பாடல் ஒன்று ராகம் - சுசீலா & KJJ
4. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே - KJJ
5. என்னுயிர் நீதானே உன்னுயிர் - ஜென்ஸி & KJJ
பேபி
20. பிரியா 1978
டைட்டில்ல RECORDS ON ன்னு போட்டு INRECO ஸ்டீரியோ போனிக் முறையில் ரிக்கார்டு செய்யப்பட்டதூன்னு போட்டிருக்கு.
இதுக்கு என்ன அர்த்தம்?
முதல் முதலா ஸ்டீரியோ முறையில பாட்டுக்களெல்லாம் ரெகார்ட் செய்யப்பட்டதா இருக்குமோ ?
இந்தப் படத்திலுள்ள பாட்டையெல்லாம் கேட்டுட்டு, ஹிந்தி இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி இளையராஜாவை பாராட்டினாராம்.
1. அக்கரை சீமை அழகினிலே - ஜேசுதாஸ்
2. டார்லிங் டார்லிங் டார்லிங் - சுசீலா
3. ஹேய் பாடல் ஒன்று ராகம் - சுசீலா & KJJ
4. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே - KJJ
5. என்னுயிர் நீதானே உன்னுயிர் - ஜென்ஸி & KJJ
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Page 5 of 79 • 1, 2, 3, 4, 5, 6 ... 42 ... 79
Similar topics
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 79
|
|