புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
Page 1 of 1 •
பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319215ஆக்ரா,
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி
ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்
பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த
ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து
அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு
செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி
‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில்
போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த
ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் க
ணக்கு உள்ளது.
அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது
குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ
மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை.
இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.
ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப்
பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு
அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்.
வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை
சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை
சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு
பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை
தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.
“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும்
செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால்
இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில்
கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பி
வைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு
ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.
வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர்
தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார்.
ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார்.
அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத்
தளத்தில் வைரலாக பரவியது.
தினத்தந்தி
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் கிம்மத்பூர்
என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். அவருடைய மனைவி
ராதா தேவி (வயது 50) அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன்
இருக்கிறான். அவர்கள் ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்
பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை செய்துவரும் அவர்கள், அந்த வேலைக்காக சொந்த
ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து
அந்தப் பகுதிக்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு
செய்தி பரவியது. ஏழை எளிய மக்களுக்கு பிரதம மந்திரி
‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கி கணக்குகளில்
போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
அதைக் கேட்டு ராதாதேவி மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு சொந்த
ஊர் அருகே பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் க
ணக்கு உள்ளது.
அங்கு சென்று ரூ.500ஐ எடுத்துவர முடிவு செய்தார். அவர் தற்போது
குடியிருக்கும் இடத்திலிருந்து வங்கி இருக்கும் இடத்திற்கு 30 கிலோ
மீட்டர் தூரம் ஆகும். ஊரடங்கு இருப்பதால் பஸ்கள் ஓடவில்லை.
இருந்தாலும் நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.
ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப்
பொருட்படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனை துணைக்கு
அழைத்துக் கொண்டு 30 கி.மீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்.
வங்கிக்கு சென்றதும் அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை
சொல்லி, ரூ.500ஐ எடுக்க வேண்டும் என்றார். வங்கிக் கணக்கை
சரிபார்த்த அந்த ஊழியர், அதில் ஏதும் பணம் இல்லை. உங்கள் கணக்கு
பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவில்லை என்பதை
தெரிவித்தார். அதைக் கேட்ட ராதாதேவி ஏமாற்றம் அடைந்தார்.
“கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. வேலைக்கும்
செல்லவில்லை“ என்று வருத்தத்தோடு அவர் சொன்னார். இதனால்
இரக்கம் அடைந்த வங்கி ஊழியர், தான் வைத்திருந்த பணத்தில்
கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, வீடு திரும்புமாறு அவரை அனுப்பி
வைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகனையும் அழைத்துக்கொண்டு
ராதாதேவி, மீண்டும் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தார்.
வரும்போது 30 கிலோ மீட்டர் தூரமும், போகும் போது 30 கிலோ மீட்டர்
தூரமும், ஆக மொத்தம் 60 கிலோ மீட்டர் தூரம் நடந்து இருக்கிறார்.
ஆங்காங்கே ஓய்வெடுத்து சுமார் 15 மணி நேரம் அவர் நடந்து இருக்கிறார்.
அவர் ஏமாற்றத்துடன் வங்கியில் இருந்து திரும்பிய தகவல் சமூக வலைத்
தளத்தில் வைரலாக பரவியது.
தினத்தந்தி
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319232- GuestGuest
அரசின் சறுக்கல்.அது ஏழைகளின் பரிதாபம்.
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#1319263- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
சுற்றுவட்டம் 30 கி மீ யில் வங்கி ஒன்றுமில்லையா?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
#0- Sponsored content
Similar topics
» வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண்…கண்ணாடி கதவில் மோதி பலி!
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
» ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை !
» கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
» ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை !
» கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|