புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
81 Posts - 64%
heezulia
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
19 Posts - 3%
prajai
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_m10ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 18, 2020 6:03 pm

ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்:
ஒருசமயம்,காஞ்சி பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை.

தொடர்கிறது 
ரமணியன் 

நன்றி முகநூல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 18, 2020 6:04 pm

மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார் காஞ்சி பெரியவர்
பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார்.

பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.
(மயிலாடுதுறை) மாயூரநாதர் கோவிலுக்குள் நடந்த அதிசயம் என்ன ?
அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.
குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர்.
ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.
பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது.
இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர“ என்றபடி குழந்தையை தூக்கினர்.
அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.
முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.
அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?
காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார்.
ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார்.

அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்ப்பூட்டுபவை…. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!


ஊழ்வினையை மாற்றிய காஞ்சி பெரியவர் அற்புதங்கள்: 93576409_986184768462744_3708763668083638272_n.jpg?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQk7ZKdbAeZRg4qeEK1F4Dvi61snYC1BxgtC7TZcRJ_QcWQjlCkpQQ3zw6duRXg_Sk_BDttPQI3Ov4PzH8rjuhyn&_nc_ht=scontent.fnag1-1



ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக