புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
63 Posts - 40%
heezulia
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
314 Posts - 50%
heezulia
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
21 Posts - 3%
prajai
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காஞ்சி பெரியவர் 10 Poll_c10காஞ்சி பெரியவர் 10 Poll_m10காஞ்சி பெரியவர் 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவர் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 9:59 am

காஞ்சி பெரியவர் 10 OnzvIAiwQdyDGIiPfkjB+kanchi_2861159f
-

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும்,
காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
(Chandrashekarendra Saraswati Swamigal) பிறந்த தினம்
இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
-

# விழுப்புரத்தில் (1894) பிறந்தார். இயற்பெயர் சுவாமிநாதன்.
மாவட்ட கல்வி அதிகாரியான தந்தையிடம் 8 வயது வரை கல்வி
பயின்றார். திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப்
பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ந்தார்.

பள்ளியில் நடந்த பைபிள் ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு
வென்றார். பள்ளி நாடகங்களிலும் பங்கேற்று சிறப்பாக நடித்தார்.

# காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இவரது தாய் வழி உறவினர்
1907-ல் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு தாயுடன்
சென்றிருந்தார் சுவாமிநாதன். உறவினர் திடீரென்று காய்ச்சல்
ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சுவாமிநாதனை ஆச்சாரியராக
நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இவருக்கு வயது 13.

# ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி’ என்று இவருக்கு பெயர்
சூட்டப்பட்டது. சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணம்,
இதிகாசம், உபநிடதங்களை ஆழமாக கற்றார். இயல்பான அறிவுக்
கூர்மையும், ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்த சிறுவனை
ஆன்மிகப் பயிற்சிகளும் அனுஷ்டானங்களும் ஆன்மிக ஞானியாக
மறுவடிவம் பெற வைத்தன.
நாடு முழுவதும் ஏராளமானோர் இவரது பக்தர்களாக மாறினர்.

# பிரமிக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர். தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராட்டி,
ஜெர்மன், பார்சி உள்ளிட்ட 14 மொழிகள் அறிந்தவர். எளிய, இனிய,
சரளமான சொற்களில் வேத சாஸ்திரங்களில் உள்ள அரிய
உண்மைகளை எடுத்துக் கூறினார். இவரது ஆன்மிக உரைகள்
பாமர மக்களையும் எளிதில் கவர்ந்தன.

# வேத, சாஸ்திரங்களை மக்களிடம் பரப்பவும், வளப்படுத்தவும்
பல மாநாடுகளை நடத்தினார். மடத்தில் அறக்கட்டளை தொடங்கி
வேதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். பல இடங்களில் வேத
பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

# வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏழை,
எளியவர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான
கருணையும் நேசமும் காட்டுவார். மனிதர்களிடம் மட்டுமல்லாமல்
விலங்குகளிடமும் அன்பு செலுத்தினார்.

# சீடர்கள், பக்தர்களால் சிவ ஸ்வரூபமாகவே வணங்கப்பட்டார்.
‘நடமாடும் தெய்வம்’ எனப் போற்றப்பட்டார்.
கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அரிய
காவியம் படைக்க காரணமாக இருந்தார்.

# அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் சுதேசி இயக்கம் நடந்த
போது, தனது ஆடைகளை கடலில் எறிந்துவிடச் சொன்னார்.
கதர் ஆடைக்கு மாறினார். தன் சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு
அறிவுறுத்தினார்.

# உண்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். எல்லா
இடங்களுக்கும் நடந்தே செல்வார். பாத யாத்திரையாக நாடு
முழுவதும் சுற்றி ஆன்மிகக் கருத்துக்களைப் பரப்பினார்.
காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்தார்.

# பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர்,
மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன்
அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது
வயதில் (1994) ஸித்தியடைந்தார்.
-
-----------------------------------------
ராஜலட்சுமி சிவலிங்கம்
தமிழ் தி இந்து காம்




krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sat May 21, 2016 2:02 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krissrini
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krissrini



ஸ்ரீனிவாசன்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 21, 2016 6:55 pm

பெரியவர் ஆன்மீக அற்புதங்களுக்கு அளவே இல்லை. வணங்குவோம். வழிபடுவோமாக>>>>>>>>>>நல்ல பதிவுங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 22, 2016 9:18 am

# பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர்,
மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன்
அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது
வயதில் (1994) ஸித்தியடைந்தார்.
-

கைகட்டி ,வாய் பொத்தி ,"பெரியவா" என்று பக்தர்கள் அழைப்பதும் ,
"பெரியவா" அதைக் கேட்கும் அருமையும் ,
அதை மற்றவர்கள் பார்க்கும் போதே ,
பரவசம் அடையாத மனதும்
பக்தி பெருகாத உள்ளம் இருக்கவே இருக்காது .
அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun May 22, 2016 7:52 pm

T.N.Balasubramanian wrote:
# பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர்,
மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன்
அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது
வயதில் (1994) ஸித்தியடைந்தார்.
-

கைகட்டி ,வாய் பொத்தி ,"பெரியவா"  என்று பக்தர்கள் அழைப்பதும் ,
"பெரியவா"  அதைக் கேட்கும் அருமையும் ,


அதை மற்றவர்கள் பார்க்கும் போதே ,
பரவசம் அடையாத மனதும்
பக்தி பெருகாத உள்ளம் இருக்கவே இருக்காது .
அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் .

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1208134

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



ஸ்ரீனிவாசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:35 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக