புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
6 Posts - 86%
cordiac
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 0%
cordiac
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:33 pm

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆச்சர்ய தகவலை வெளியிட்டுள்ளது

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

நன்றி
சமயம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:34 pm

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:35 pm

மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2019 12:30 pm

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:31 am

Dr.S.Soundarapandian wrote:ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1295738
நன்றி ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 2:10 pm

தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 14, 2020 6:10 pm

"தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?"

--சக்தி18 சூப்பர்! சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக