>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Today at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Today at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Today at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Today at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Today at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Today at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Today at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Today at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Today at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Today at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Today at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Today at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Yesterday at 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:41 pm
» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:28 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!by ayyasamy ram Today at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Today at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Today at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Today at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Today at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Today at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Today at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Today at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Today at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Today at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Today at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Today at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Today at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Yesterday at 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:41 pm
» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:28 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm
Admins Online
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆச்சர்ய தகவலை வெளியிட்டுள்ளது
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
நன்றி
சமயம்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
நன்றி
சமயம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Dr.S.Soundarapandian likes this post
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Dr.S.Soundarapandian likes this post
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Dr.S.Soundarapandian likes this post
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2553
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773
Dr.S.Soundarapandian likes this post
Re: ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை
"தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?"
--சக்தி18 சூப்பர்!
--சக்தி18 சூப்பர்!


Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|