புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 17:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:27

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:26

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:09

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:40

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 21:03

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:21

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 19:36

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:35

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:18

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:38

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
99 Posts - 49%
heezulia
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
82 Posts - 40%
mohamed nizamudeen
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
eraeravi
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 0%
Ratha Vetrivel
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 0%
Rutu
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
45 Posts - 55%
ayyasamy ram
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
29 Posts - 35%
சுகவனேஷ்
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 2%
mohamed nizamudeen
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Rutu
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_lcapபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_voting_barபாராட்டுவதே பண்பு! - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராட்டுவதே பண்பு! - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 26 Nov 2019 - 0:15

பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2Fcc4dd22a-46e8-41d0-b929-074cc032c5a4%2F142126_thumb
-
ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.

‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தார்.

“இன்னைக்கு இந்தக் காடு இவ்வளவு பசுமையா இருக்குன்னா அதுக்கு எங்க யானைக் கூட்டம்தான் காரணம். போகும் இடங்களில் இருக்கும் பட்டுப்போன மரங்களை உடைச்சு பாதைகளை உண்டாக்குகிறோம். அதனால், பறவைகள் எச்சமிடும் விதையிலிருந்து புதிய மரங்கள் உருவாகுது. நாங்கள் போடும் பாதைகள்தான் மற்ற விலங்குகளுக்கு வழியாக மாறுகிறது. ஆனால், இங்கே யாருமே எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை யாரும் மதிக்கிறதுமில்லே” என்று சலித்துக்கொண்டது யானை.

துறவி சிரித்தார். யானைக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், ‘`சரி, நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்தார்.

சற்று தூரத்தில் கரடி ஒன்றைச் சந்தித்தார். நிறையத் தேனடைகளையும் பலாப்பழங்களையும் சுமந்தபடி வந்துகொண்டிருந்த கரடியிடம், ‘`என்ன கரடியாரே, சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

இப்படி யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்ததுபோல; சுமைகளை இறக்கிவைத்துவிட்டுப் புலம்ப ஆரம்பித்தது. ‘`தேனடைகள் எப்பவும் செங்குத்தான பாறை உச்சியிலோ, மரத்தின் உச்சியிலோ இருக்கும். நாங்க உயிரைப் பணயம் வெச்சு மேலே ஏறி எடுக்கிறோம். இதனால், தேனீக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறோம். அதுமட்டுமா? கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே!” - என அலுத்துக்கொண்டது.
--
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2F97a8feff-4965-44ff-b49f-bedfb4826c9e%2Fp46a_1530167739
-
அங்கிருந்து நகர்ந்த துறவி, குரங்கு ஒன்றைச் சந்தித்தார். ‘`என்ன மந்தியாரே, நல்லா இருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.

“கானகத்துக்குள் நுழையும் அந்நியர்கள் பற்றித் தகவல் கொடுத்து, இங்குள்ள பல உயிர்களைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம். ஆனால், சேட்டைக்காரங்க என்ற கேலி மட்டும்தான் மிஞ்சியிருக்கு. எங்களை யாரும் புரிஞ்சுக்கிறதில்லே” என்று நொந்துகொண்டது குரங்கு.

துறவி, இதற்கும் பதில் சொல்லாமல் “சரி! நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்து சென்றார். சற்று தொலைவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தார். “என்ன சிவிங்கியாரே! எப்படி இருக்கீங்க?’’ என்றார்.

“காடு பூரா புல்லு வளர்ந்து கிடக்கு. கோடைக் காலத்தில் இந்தப் புற்கள் காய்ஞ்சு உரசினால், காட்டுத் தீ பத்திக்கும். நாங்களும் மான்கூட்டமும் மேயறதாலதான் இது கட்டுக்குள்ளே இருக்கு. ஆனால், இங்கே யாரும் எங்க உழைப்பை நினைச்சுப் பார்க்கிறதில்லே” என்றது சிவிங்கி. இதற்கும் துறவி பதில் சொல்லாமல் நகர்ந்துசென்றார்.

அடுத்த நாள். விலங்குகள் அனைத்தும் துறவியின் அழைப்பின் பேரில் அவரது குடில் முன்பு கூடியிருந்தன. எதற்காக அழைத்தார் என்ற கேள்வி அவற்றின் முகங்களில் தொக்கி நின்றன. குடிலைவிட்டு வெளியே வந்த துறவி பேச ஆரம்பித்தார்.

“நீங்க எல்லாரும் உங்க கடமையை நல்லவிதமா செய்யிறீங்க. இருந்தாலும், உங்க உழைப்பை மற்றவங்க புரிஞ்சுக்கலை என்கிற வருத்தம் இருக்கு. யானையாரே, நீங்க உங்க வழித்தடத்தில் போகும்போது அடிக்கடி யாரைச் சந்திப்பீங்க?” எனக் கேட்டார்.

யோசித்த யானை,“மந்தியாரைச் சந்திப்பேன்!” என்றது.
--
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2F497f0133-5f1c-49d8-a4fe-694474b96ec5%2Fp46b_1530167753

“அப்படிச் சந்திக்கும்போது மந்தி செய்யும் வேலையை என்றைக்காவது பாராட்டி ரெண்டு வார்த்தை பேசினதுண்டா?” எனக் கேட்க, “இல்லை!” என்றபடி தலை கவிழ்ந்தது யானை.

அடுத்து, “கரடியாரே! நீங்க அடிக்கடி யாரைப் பார்ப்பீங்க?” என்று கேட்டார்.

“ம்... சிவிங்கியாரைப் பார்ப்பேன்!” என்றது கரடி.

“அப்படிச் சந்திக்கும்போது ‘உங்களால்தான் காட்டுக்குள் புற்கள் ஒரு கட்டுக்குள்ளே இருக்கு’னு சொல்லிப் பாராட்டி இருக்கீங்களா?’’ எனக் கேட்க, “இல்லை!” என்றபடி கரடியும் தலை கவிழ்ந்தது.

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார் துறவி.

தங்கள் மன இறுக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட விலங்குகள், ஒன்றையொன்று பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தன.
--------------------------------------
மா.பிரபாகரன்
ஓவியங்கள்: அஷோக்
நன்றி-சட்டி விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 11 Dec 2019 - 22:25

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார்.

அருமை அருமை அருமை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 11 Dec 2019 - 22:59

பாராட்டுவது மிக முக்கியமான பண்பு.
எனக்கு தெரிந்த குடும்பம். நல்ல கலை ஆர்வம் உண்டு.
பெயின்டிங் எல்லாம் செய்வார்.
ஆனால் மற்றவர்கள் செய்கின்ற கலை பொருட்களை பற்றி மூச்
விடமாட்டார்கள். இவர் கூட வந்தவர்கள் புகழ்ந்தாலும் இவர் அதை கண்டுகொள்ளவே மாட்டார். சுயநலம் என்று இதை சொல்லலாமா?
பொறாமை என்று கூட கூறலாம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக