புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
2 Posts - 1%
prajai
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
2 Posts - 1%
Harriz
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
30 Posts - 3%
prajai
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உயர்ந்த பண்பு I_vote_lcapஉயர்ந்த பண்பு I_voting_barஉயர்ந்த பண்பு I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த பண்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 1:02 am

அடுத்தவர்களின் பூமியைச் சேர்த்துக் கொள்ளத்தானே நாடுகள் எல்லாம் போரிட்டுக் கொள்கின்றன.

அப்படி ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயம்...

பிரெஞ்சுத் துருப்புகள் அப் போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்தன. அவர்களிடம் நிறையக் குதிரைகள் இருந்தன. அவைக ளுக்கெல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் வேறு. என்ன செய்வதென்று யோசித்தார் படைத்தலைவர்.

ஒரு படைப்பிரிவின் அதிகாரியிடம் குதிரைகளுக்குத் தேவையான பு ல்லைக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். உடனே அந்த அதிகாரி தமது படைவீரர்களுடன் புல்லைத் தேடிப் புறப்பட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அங்கே மரங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு. சுற்றிலும் குன்றுகள். சிறிது தூரத்தில் ஒரு சிறு குடிசை தெரிந்தது.

உடனே படை வீரர்கள் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.

அந்த அதிகாரி தமது படைவீரர்களுள் ஒருவரிடம் அந்தக் குடிசையின் கதவைத் தட்டச் சொன்னார். தட்டப்பட்டதும் கதவு திறந்தது.

குடிசையில் இருந்து வெள்ளைத் தாடியோடு ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

படைத்தலைவர் அவரிடம், "ஐயா, எங்கள் குதிரைகளுக்குப் புல் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் நல்ல புல் எங்கே கிடைக்கும்? நீங்கள் இடத்தைக் காட்டினால் நாங்களே அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

"சரி, என்னுடன் வாருங்கள்" என்று கூறிப் பெரியவர் புறப்பட்டார்.

காடுமேடு என்று நீண்ட தூரம் பெரியவர் போய்க் கொண்டிருந்தார். படைவீரர்களும் அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பார்கள்.

போகும் வழியில் ஓர் இடத்தில் புல் நிறைந்திருந்தது. படைத்தலைவர் உடனே, "இது போதுமே, இந்த இடத்திலேயே நாங்கள் புல் அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

உடனே பெரியவர், "இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். தயவு செய்து பொறுமையு டன் வாருங்கள்" என்றார்.
மீண்டும் பெரியவர் நடக்க ஆரம்பித்தார். படைவீரர்கள் சலிப்புடன் தொடர்ந்தார்கள்.

புல் நிறைந்த பல இடங்கள் மீண்டும் வந்தன. இருந்தாலும் அந்தப் பெரியவர் "அவையெல்லாம் வேண்டாம்" என்று கூறி, கடைசியில் ஒரு புல் நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே போனதும் பெரியவர், "இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு புல் வேண்டுமானாலும் அறுத்துக் கொள்ளலாம்" என்றார்.

உடனே வீரர்கள் புற்களை அறுத்து மூட்டை கட்டிக் கொண்டுப் புறப்பட்டார்கள். புறப்படும் சமயம் அந்தப் படைத்தலைவர் பெரியவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"பெரியவரே, ஏன் அனாவசியமாக எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்தீர்கள்? வழியில் ஏராளமாகப் புல் நிலங்கள் இருந்தனவே. அங்கெல்லாம் நாம் அறுத்திருக்கலாமே?"

அதற்கு அந்தப் பெரியவர் அமைதியாக, "உண்மைதான் வீரர்களே. வழியில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் எனக்குச் சொந்தமில்லையே. இந்த நிலம் மட்டும் தான் என்னுடையது" என்று கூறியதும் படை வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றார்கள்.


தென்கச்சி சுவாமிநாதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக