புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனிடம் கையேந்துங்கள்
Page 1 of 1 •
இறைவனிடம் கையேந்துங்கள்
மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக
ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்.
தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும்
வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம்
முறையிடுகின்றார்.
"மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப்
புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில்
சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து
நல்வழிக் காட்டுங்கள்" என வேண்டுகிறார்.
கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி,
தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை
சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப்
அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்.
தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து
உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார். அவரை
காணவில்லை. உடனே தனது பணியாளர்களை அழைத்து
அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி
ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக்
கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம்
விடுகின்றனர் ..
மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன
உதவி வேண்டும் என கேட்க, அந்த நபர்
"இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா" என்று
அவர் சொல்ல,
மன்னர் திடுக்கிட்டு, தொழ போகும்போது உதவி கேட்டீர்,
தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன்
வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம்?!'
"மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள்
பார்த்தேன். எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று
இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள்,
இறைவனிடத்தில் கையேந்தி கண்மூடி அமர்ந்து இருந்த போது...
அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே உதவி கேட்கும்போது
நாம் ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? நாமும்
இறைவனிடம் கேட்போமே! என்று என்னை நானே மாற்றிக்
கொண்டேன் மன்னா'' என்றதும் மன்னரின் கண்கள் கலங்கின..
மனதும் கலங்கியது.
உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு
"நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும், மேலும்
உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு.
ஆனால் அல்லாஹ் புரியும் உதவிக்கும், அருளுக்கும் அளவே
கிடையாது, யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் உதவி
தேடியாக வேண்டும். கடைசி வரை இதையே கடைபிடியும்."
என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின்
கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு
மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..
அந்த நபரோ இறைவனிடம் கையேந்த பள்ளிக்குள்
செல்கிறார்!!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை...
-
-------------------------
நன்றி- நீடூர் இன்ஃபோ
மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக
ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்.
தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும்
வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம்
முறையிடுகின்றார்.
"மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப்
புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில்
சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து
நல்வழிக் காட்டுங்கள்" என வேண்டுகிறார்.
கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி,
தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை
சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப்
அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்.
தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து
உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார். அவரை
காணவில்லை. உடனே தனது பணியாளர்களை அழைத்து
அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி
ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக்
கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம்
விடுகின்றனர் ..
மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன
உதவி வேண்டும் என கேட்க, அந்த நபர்
"இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா" என்று
அவர் சொல்ல,
மன்னர் திடுக்கிட்டு, தொழ போகும்போது உதவி கேட்டீர்,
தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன்
வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம்?!'
"மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள்
பார்த்தேன். எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று
இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள்,
இறைவனிடத்தில் கையேந்தி கண்மூடி அமர்ந்து இருந்த போது...
அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே உதவி கேட்கும்போது
நாம் ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? நாமும்
இறைவனிடம் கேட்போமே! என்று என்னை நானே மாற்றிக்
கொண்டேன் மன்னா'' என்றதும் மன்னரின் கண்கள் கலங்கின..
மனதும் கலங்கியது.
உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு
"நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும், மேலும்
உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு.
ஆனால் அல்லாஹ் புரியும் உதவிக்கும், அருளுக்கும் அளவே
கிடையாது, யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் உதவி
தேடியாக வேண்டும். கடைசி வரை இதையே கடைபிடியும்."
என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின்
கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு
மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..
அந்த நபரோ இறைவனிடம் கையேந்த பள்ளிக்குள்
செல்கிறார்!!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை...
-
-------------------------
நன்றி- நீடூர் இன்ஃபோ
selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
![இறைவனிடம் கையேந்துங்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நாகூர் ஹனிஃபா குரலில் கேட்ட பாடல்.
அல்லா என்ற இடத்தில் ஆண்டவன் என போட்டு, விட்டல்தாஸ் மஹராஜ் பாடியிருப்பது எல்லா மதமும் சம்மதம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.ஏன் மத சண்டை?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![Dr.S.Soundarapandian](https://2img.net/u/1813/71/41/02/avatars/16406-17.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|