புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:26 pm

First topic message reminder :

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - Page 2 Photo-1524024973431-2ad916746881
-


வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி ஆடாகவே இருக்கும் !
மழையில் அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும் மகிழ்ச்சியில் !

ஆட்டுக்கு தெரியும் மழை அதை
நனைக்குமே தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று ...! மழை ஒரு ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !

ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில் நம் வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !

எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத் தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !

நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல ...நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
-
-------------------------

- K .நடராஜன்
கவிதைமணி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm


**

கொடுமையிலும் கொடுமையாகக் கூடிவெயில் வாட்டிடும் !
கடுமையிலும் கடுமையாகக் காய்ந்தெரித்தே சுட்டிடும் !

செடிகொடியும் மரங்களுமே செத்ததுபோல் நின்றிடும் !
அடிவேரும் அற்றதுபோல் அருகம்புல் காய்ந்திடும் !

நீர்நிலைகள் எல்லாமும் நீரின்றிக் நெகிழ்ந்திடும் !
வேர்விட்டத் தாவரங்கள்
விழிக்குருடாய்ப் வீழ்ந்திடும் !

ஆடுமாடு எல்லாமும் அரும்பசியால் அலைந்திடும் !
காடுகழனி எல்லாமும் காணாமல் கருகிடும் !

சோலையிலே பூக்களெல்லாம் சுருங்கிக்கீழ் வீழ்ந்திடும் !
பாலையாகிச் சோலையெலாம் பார்த்துமனம் வாடிடும் !

சிற்றூரில் பேரூரில் திகைக்கின்றார் நீரின்றி !
பற்றுள்ளார் நீர்வாங்கப் பணமிருந்தும் நீரின்றி !

நீரில்லா உலகத்தில் நிலைத்தெந்த உயிர்வாழும் ?
நீரில்லேல் எப்பணிதான் நிலையாக நடந்தேறும் ?

முப்பங்கு நீரிருந்தால் முன்னேற்றம் கிட்டிடுமா ?
உப்பான நீரதனால் உயிர்த்திடுமோ மன்னுயிர்கள் ?

காடழித்து நாடாக்கிக் களித்திருந்தோம் மழையில்லை !
நாடகந்தான் காடாகின் நமக்கேது நல்லநிலை ?

அடடடடா வானந்தான் அழுகிறதே பார்த்தெல்லாம் !
உடனிருந்த ஆட்டுக்குட்டி ஓடிமழை நனைந்தபடி !

மரங்களினை வெட்டிவிட்டோம் மரச்செடிகள் நட்டிடுவோம் !
உரம்நீரும் அதற்கிடுவோம் உயிராக நாம்காப்போம் !

மரம்வளர்ப்போம் மழைபெறுவோம் மண்ணகத்தை மலர்விப்போம் !
மரமாக நாமிருப்போம் மன்னுயிர்த்தே நிலைநிற்போம் !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:32 pm


**

முப்போகம் விளைய, மும்மாரி பொழிந்த, கைம்மாறு கருதாத மழையே !
முத்து முத்தாகக் கதிர்கள் விளைந் துழவன் மகிழ, அமிழ்தான மழையே !
ஆறு, குளம், ஏரி, கடல் நிறையத், தாயான வான மழையே !
ஆவினமும், புள்ளினமும், கானகமும், மாந்தரும் வாழ வந்த மழையே !

நீ தடம் மாறினாய் ; உன் குணம் ஏன் மாறினாய் ; பொழிதல் குறைத்தாய் !
நீதி பிறழ்ந்து , நீ ஆட்டுக்குட்டியை நனைத்த மழை யாயினாய் !
அள்ளி, அள்ளிக் கொடுத்த கைகள், கிள்ளிக் கொடுத்ததேனோ ?
அருவியாய், ஆகாய ஊற்றாய், பருவத்தேப் பொழியாததேனோ ?

உயிர்களுக்கெல்லாம் வாழ்வு தந்துப் பசியைப் போக்கிடுவாயே ! - ஆனால்,
உயிர் உய்யச், செயும் தவமும், நல்தானமும் தவற வைத்தாயே !
ஆனைக் கட்டிப் போரடித்தக் களத்தில், ஆட்டுக்குட்டிகள் பார்த்தாயோ ? - மழையே,
ஆட்டுக்குட்டியை நனைத்தால் போதுமது அகிலத்துக்குமென நினைத்தாயோ ?

வானமதுப் பொய்த்தால், வாழ்வேப் பொய்க்கும் ; நாடே நலியும் ; அறியாயோ ?
வாராய் மழையே, சினந் தவிர்த்து; ஏரி, குளம் செப்பனிடுவோம், இனி பொழிவாயோ ?
இல்லந்தோறும் நீ தரும் நீரமுதம் சேகரிப்போம் ; பொய்க்காதுப் பொழிவாய் மழையே !
இனி வரும் தலைமுறைக்கும் உன்னருமை
உரைப்போம் ; வா, வா, மழையே வா, வா.

- கவி. அறிவுக்கண்.
கவிதைமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:32 pm


**
நீண்ட வறட்சிக்குப் பிறகு
கண் திறந்தது வானம் .....
கருமேகங்கள் கனிந்தன!
அக்னிச் சூரியனை
அணைத்து ஆரவாரத்துடன்
பெய்யத் தொடங்கியது மழை !

எப்போதும் போல்
எல்லாவற்றையும் நனைத்த மழை
ஆற்றுப்படுகையோரம்
வழி தவறி வந்த
ஆட்டுக்குட்டி யையும்
நனைத்தது .

முன்னங் கால்களைத்தூக்கி
முதுகை சிலுப்பியது அது .
சின்னத் துளிகள்
சிலிர்த்து சிதறின.
மனதைக் களிப்பூட்டும்
மழை அழகு !

மழையில் நனைந்த ஆட்டுக்குட்டியோ
கொள்ளை அழகு!
அறியா வயதில்
அன்று மழையில் நனைந்து
ஆட்டம் போட்டதும்
அம்மா திட்டிக்கொண்டே
தலையைத் துவட்டி விட்டதும்
ஏனோ நினைவில் வந்து
ஏக்கத்தில் நனையத் தொடங்கியது மனது!

- ஜெயா வெங்கட்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:33 pm


இறைவன் கேட்காமலேயே
இரையிடும் "ஆட்டுக்குட்டியை"
பலியிடும் முன் நனைக்கும்
"கிலியான" மழைதான்
"ஆட்டுக்குட்டியை நனைக்கும் மழை!"

இந்த மழையில் இல்லையே
எந்தவித மகிழ்ச்சியும்!
வான வீதியில் உருளும் மேகங்கள்
கானமென்ற இடியுடன்
பூமியை நோக்கி வரும் மழையில்
சாமியின் கருணையை காணலாம்!

இம்மழையில் ஆட்டுக்குட்டி மட்டுமல்ல
எவ்வுயிரையும் நனையச் செய்வதால்
இவ்வுலகமே இன்பக்கடலில்
நீராடுமே..............................
கடவுள் படைத்த உயிரை என்றுமே
அவர் பலியாக கேட்பதில்லையே!

இதில் ஒன்றுமறியா ஆட்டுக்குட்டியை
நனைக்கும் மழையை உங்கள்
நினைவிலிருந்து தூக்கியெறி மானுடனே!
இதில்...... ஓர் உயிர் மட்டுமல்ல
பதில் அறியா கேள்விகளுக்கு
பதிலினை அறியலாம்!

- உஷாமுத்துராமன், திருநகர்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக