புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
Page 1 of 1 •
- GuestGuest
அட்சய பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்காது. மத நம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்பட்ட செயல்பாடாகும். இப்படியான செயல்கள் பல அன்றும் இன்றும் செயல்படுத்தப்படுகின்றன.
இப்படியான இந்துமதக் கதைகளினால் தான் இந்துமதத்தை சாக்கடை என சில இந்துமத தலைவர்கள் சொல்கிறார்களே என விவேகானந்தரிடம் கேட்கப்படுகிறது.கதைகளில் உள்ள கருத்தை எடுக்காமல் கதைகளை அப்படியே நம்புகிறார்கள்.அதனால்தான் அப்படி சிலர் சொல்கிறார்கள். கதைகள் என்ன சொல்ல வருகிறது என்பதை எடுக்க வேண்டுமே தவிர,கதைகளை அப்படியே நம்பி விடக் கூடாது, என விவேகானந்தர் தன்னிடம் வந்த ஒருவருக்கு விளக்கமளிக்கிறார்.(Swami Vivekananda English edition)
வேலூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பல புராதன பொருட்கள் இருக்கின்றன. அதில் கருகிரி மண்பாத்திரப் பொருட்கள் இருக்கின்றன. அவ்ற்றுள் பல 2000 ஆண்டுகளுக்கு முந்தயவை. அவற்றில் ஒன்று கருகிரி ஜாடி அல்லது எதிர் ஈர்ப்பு ஜாடி. ( anti-gravity jar ) இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் இதே போன்ற ஜாடிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். கருகிரியில் அப்படியான 100 க்கு மேற்பட்ட மண் பாண்டப் பொருகள் இருந்தாலும்,12 க்கும் குறைவான பொருட்களே இக்காலத்தில் செய்யப்படுகின்றன.
இது எப்படி செயல்படுகிறது என்பதை இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள் இவை.
முற்றிலும் களிமண்ணினால் செய்யப்பட்ட இந்த ஜாடிக்கு மூடி கிடையாது.மேல் பக்கத்தில் சில துளைகளும்,அடிப் பக்கத்தில் ஐந்து துளைகளும் உள்ளன. மேல் பக்கத்து துளைகள் ஊடாக தண்ணீரை ஊற்றி ஜாடியை நிரப்ப முடியாது. நீரை நிரப்ப வேண்டுமானால் ஜாடியை தலைகீழாக பிடித்து அங்கிருக்கும் துளைகள் மூலமாக நீரை ஊற்றி நிரப்ப வேண்டும்.மீண்டும் ஜாடியை திருப்பினால் நீர் வெளியேறாது. நீர் மேலே உள்ள துளைகள் ஊடாகவோ அல்லது கீழே உள்ள துளைகள் ஊடாகவோ வெளியேறாது. நீரை வெளியேற்ற பக்கத்தில் உள்ள மூக்கு போன்ற (spout ) பகுதியை பயன்படுத்த வேண்டும். ஜாடியை அசைத்தால் உள்ளே நீர் இருப்பதை உணர முடியாது.
செயல்படும் முறை பற்றிய மாதிரிப் படம்.
![அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? M4CosYqgQeOqpcrclEeh+Anti-GravityJar](https://www.filepicker.io/api/file/m4CosYqgQeOqpcrclEeh+Anti-GravityJar.jpg)
இதற்கு ஏன் எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) என சொல்கிறார்கள்?
அமெரிக்காவில் anti gravity hill என ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ரோட்டில் ஒரு பந்தை,தண்ணீரை இப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்தால்,அது மேல் நோக்கி நகரும். வாகனம் கூட தானாகவே மேல் நோக்கி நகருவதைக் காண முடியும்.இது போன்று இந்தியா உட்பட உலகில் பல இடங்கள் உண்டு. இதை நினைவில் கொண்டு பெயர் வைத்துள்ளனர்.
![அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Ball-hill](https://www.sciencealert.com/images/2017-03/ball-hill.gif)
உண்மையில் அந்த ரோட்டில் பொருள் எதுவும் மேல் நோக்கி நகருவது இல்லை. அப்படி நமக்கு மேல் நோக்கி நகருவது போல் தெரிவதை, இயற்கை நம் கண்களை மயக்கும் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனச் சொல்லலாம்.
எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) போன்ற தொழில் நுட்பம் அட்சய பாத்திரத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் பின்னர் மேல் நாடுகளில் வேறு முறையில் வித்தை செய்பவர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதை லோட்டா குவளை என்பார்கள்.இதை மாஜிக் செய்பவர்கள் பயன்படுத்தி அதிக முறை நீரை கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள்.
(தனிப்பட்ட சுகாதாரத்திற்காக பாவிப்பதை லோட்டா என்றும் முஸ்லீம்கள் வூடு-(wuḍūʾ or ghusl) என்பார்கள்.)
இந்த லோட்டா குவளையில் உள்ளே ஒரு இரகசிய அறை இருக்கும்.கழுத்தில் ஒரு துளையும்,அடிப் பக்கத்தில் இரு துளைகளும் இருக்கும்.கழுத்துப் பகுதியில் உள்ள துளையை விரலால் மூடி உள் இருக்கும் பொருளை வெளியே கொட்ட வேண்டும்.இப்படியே மீண்டும் மீண்டும் நீரை கொடுக்க முடியும்.இதுபோல் சீனாவில் Chinese Rice Bowls பயன்படுத்துகிறார்கள்.
மதப்போராளி ஜேசு இது போன்ற ஒன்றை பயன்படுத்தி திராட்சை ரசத்தை பலருக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.அன்றைய காலத்தில் இது போன்ற குவளைகள் புழக்கத்தில் இருந்தன.
![அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Lota-bowl-vase](https://lotabowlvase.files.wordpress.com/2014/09/lota-bowl-vase.jpg)
(Inexhaustible Bottle )
![அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Anderson_performs_the_Inexhaustible_Bottle](https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a5/Anderson_performs_the_Inexhaustible_Bottle.jpg)
சக்தி.
போனஸ்:
சென்னை..மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல்போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
(விவேகானந்தர்)
![அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|