புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
107 Posts - 49%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
7 Posts - 3%
prajai
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
234 Posts - 52%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
18 Posts - 4%
prajai
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
5 Posts - 1%
Barushree
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Dec 04, 2009 10:49 am

டல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென
கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில்
சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று

"என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள் வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;

"சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்" சங்கரா சொன்னது

"ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?" கிளிச்சை கேட்டது

"என் புலம்பல் எனக்கானதல்ல" சங்கரா சொன்னது

"வேறு ?" கிளிச்சை கேட்டது

"அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்" சங்கரா சொன்னது

"கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?" கிளிச்சை கேட்டது

"முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?"

"ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்
கவிதை சொல்.." கிளிச்சை கேட்டது

கவிதை: தொட்டில் மீன்கள்

ட்டி -
நான்கு கதம் வைத்தால்
இடிக்கும் தொட்டி;

த்தனை முறை பார்த்துக் கொண்டாலும்
மூன்றோ நான்கோ பேர் மட்டுமே
உறவும் நட்புமென்றானது
தொட்டியின் தலையெழுத்து;

சித்தாலும்
பசிக்காவிட்டாலும்
போடுவதை போடும் நேரத்தில்
உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்;

னிதன் சுத்தம் செய்ய மறந்தாலும்
நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய
ஏதோ ஒரு தண்ணீரில் தான்
வாழ்வின் பயணம்;

ண்பதும் உறங்குவதும்
தொட்டியில் முட்டி முட்டி
உழன்றுக் கிடப்பதுமெனவே வளர்கிறது
என் காட்சி பொருளான உடல்;

பிள்ளைகளோ பூனையோ
விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ;
பெட்டி இடறி விழுந்தாலோ -
துடித்து துடித்தே இறப்போமோ எனும்
பயம் வேறு அவ்வப்போது;

தில் வேறு -
வீட்டில் மனிதன் செய்யும்
அத்தனை அட்டகாசங்களையும்
சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி;

பிறகும் -
தொட்டியில் அடைத்தவன் சொன்னான்
வளர்க்கிறானாம்!!"
-----------------------------------------

கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க,

ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????

எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..

நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!

அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது
கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..

கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து
"சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது"

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

---------------------*--------------------------------*----------------------

(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள் மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)

வித்யாசாகர்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 1:44 am

அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 1:47 am

பல நாட்கள் காத்திருந்து ,இன்றுதான் அண்ணா உங்களுடைய படைப்புக்களை என் கண்களாலும் மனதாலும் சுவைக்க எனக்கு சிறிது நேரம் கிடைத்தது . இதனை நாள் வீணாகி விட்டேனே என்று தான் தோன்றுகிறது . இனியும் விடமாட்டேன் .

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 14, 2009 12:23 pm

இன்னும் எவ்வளவு வேகத்தில் உங்களை போன்றோர் படிக்கிறார்களோ; அதே வேகம் தான் எழுதவும் தூண்டுகிறது. மிக்க நன்றி செந்தில்!

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:30 pm

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:34 pm

ரொம்ப அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:35 pm

செந்தில்குமார் wrote:அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது

உண்மை !
அருமை வித்யாசாகர்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக