புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Dec 17, 2009 7:34 pm

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் -
சொட்டும் ஈரமாகவே
நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்;

தேடி அலைந்தால்
யாரோ எங்கோ கிடைக்கிறார்கள்
உண்மையும் யதார்த்தமுமாய்;

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

து சரி து தவறென
அளவுகோல் நிர்மாணிக்க கோரி தானே
எங்கேயோ நடக்கிறோம் நாமெல்லாம்...,

இப்படியா..
நகர்வது காலம்???

கடவுள் - புதைந்துள்ள மனம்
கல்லாய் இறுகிய -
கால இடைவெளியிலே தான்
தொலைத்தோமோ நம் நிம்மதியை;

காற்றும் மழையும் கூட
நம் பயணத்தை கொண்டே
தன்னை அமைத்துக் கொள்கிறதென
நம் எல்லோருக்குமே புரிவதில்லை தான்;

பூகம்பம் வந்தால்
சுனாமி வந்தால்
புயல் வெள்ளம் கரை புரண்டால்
வெயில் கருக்கி எடுத்தால்
கோபம் கொள்கிறோம் நாம்;

நம்மில் எத்தனை பேர்
நாம் சரியென்று
எத்தனை முறை -
நாம் சிந்தித்திருப்போம்???

ஓஹோ! மறந்து விட்டேன்
அதற்குத் தான் -
அளவுகோல் இன்னும்
அளவிடவில்லை இல்லையா...

சரிசரி..
சரியென்று நம்மை மெச்சிக் கொள்வோம்;
தவறில்லை என்பதற்காகவாவது
சிந்திப்போமே???
-------------------------------------------
வித்யாசாகர்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Fri Dec 18, 2009 3:28 pm

மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா.
அனைவருக்கும் தாம் செய்வது சரிதான் .
அவர்களுக்கு தவறென தோன்றிவிட்டால் திருந்திவிட மாட்டர்களா?

கொலை செய்வது கூட சரிதான் ,
அது அவனுக்கு தவறென புரியும் வரை
அப்படி தவறென யாரேனும் சுட்டி கட்டினால்
அதை நியாபடுத்த காரணம் கூட சொல்வான் .
உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 9:11 pm

மிக்க நன்றியென் சகோதரா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 9:22 pm

அழகான கவிதை அண்ணா இன்றைய மனிதனின் போக்கை சுட்டிக்காட்டும் அருமையான விளக்கம் ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 678642

உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:37 pm

அருமையான வரிகள் , அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:41 pm

வித்யாசாகர் wrote:

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

மிக மிக அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள்...

தவறு என்று தெரிந்து இருந்தும் செய்கிறார்கள்..கேட்டால்..
தவறை மறைக்க பொய் என்ற இன்னொரு தவறை விதைக்கிறார்கள்.




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக