புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
62 Posts - 63%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
1 Post - 1%
viyasan
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
254 Posts - 44%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
15 Posts - 3%
prajai
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Dec 04, 2009 10:49 am

டல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென
கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில்
சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று

"என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள் வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;

"சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்" சங்கரா சொன்னது

"ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?" கிளிச்சை கேட்டது

"என் புலம்பல் எனக்கானதல்ல" சங்கரா சொன்னது

"வேறு ?" கிளிச்சை கேட்டது

"அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்" சங்கரா சொன்னது

"கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?" கிளிச்சை கேட்டது

"முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?"

"ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்
கவிதை சொல்.." கிளிச்சை கேட்டது

கவிதை: தொட்டில் மீன்கள்

ட்டி -
நான்கு கதம் வைத்தால்
இடிக்கும் தொட்டி;

த்தனை முறை பார்த்துக் கொண்டாலும்
மூன்றோ நான்கோ பேர் மட்டுமே
உறவும் நட்புமென்றானது
தொட்டியின் தலையெழுத்து;

சித்தாலும்
பசிக்காவிட்டாலும்
போடுவதை போடும் நேரத்தில்
உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்;

னிதன் சுத்தம் செய்ய மறந்தாலும்
நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய
ஏதோ ஒரு தண்ணீரில் தான்
வாழ்வின் பயணம்;

ண்பதும் உறங்குவதும்
தொட்டியில் முட்டி முட்டி
உழன்றுக் கிடப்பதுமெனவே வளர்கிறது
என் காட்சி பொருளான உடல்;

பிள்ளைகளோ பூனையோ
விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ;
பெட்டி இடறி விழுந்தாலோ -
துடித்து துடித்தே இறப்போமோ எனும்
பயம் வேறு அவ்வப்போது;

தில் வேறு -
வீட்டில் மனிதன் செய்யும்
அத்தனை அட்டகாசங்களையும்
சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி;

பிறகும் -
தொட்டியில் அடைத்தவன் சொன்னான்
வளர்க்கிறானாம்!!"
-----------------------------------------

கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க,

ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????

எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..

நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!

அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது
கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..

கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து
"சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது"

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

---------------------*--------------------------------*----------------------

(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள் மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)

வித்யாசாகர்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 1:44 am

அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 1:47 am

பல நாட்கள் காத்திருந்து ,இன்றுதான் அண்ணா உங்களுடைய படைப்புக்களை என் கண்களாலும் மனதாலும் சுவைக்க எனக்கு சிறிது நேரம் கிடைத்தது . இதனை நாள் வீணாகி விட்டேனே என்று தான் தோன்றுகிறது . இனியும் விடமாட்டேன் .

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 14, 2009 12:23 pm

இன்னும் எவ்வளவு வேகத்தில் உங்களை போன்றோர் படிக்கிறார்களோ; அதே வேகம் தான் எழுதவும் தூண்டுகிறது. மிக்க நன்றி செந்தில்!

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:30 pm

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:34 pm

ரொம்ப அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:35 pm

செந்தில்குமார் wrote:அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது

உண்மை !
அருமை வித்யாசாகர்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக