புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைத்தற்கரியவை
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
![கிடைத்தற்கரியவை Sup110](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup110.jpg)
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
![கிடைத்தற்கரியவை Sup110](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup110.jpg)
கிடைத்தற்கரியவை எண் 2.
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்
திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில் வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள் (06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.
![கிடைத்தற்கரியவை Sup210](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup210.jpg)
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்
திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில் வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள் (06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.
![கிடைத்தற்கரியவை Sup210](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup210.jpg)
கிடைத்தற்கரியவை எண் 3.
அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி
1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளா¢ன் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது.
![கிடைத்தற்கரியவை Sup310](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup310.jpg)
அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி
1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளா¢ன் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது.
![கிடைத்தற்கரியவை Sup310](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup310.jpg)
கிடைத்தற்கரியவை எண் 4.
ஹைக்கூ பாடல்களின் தொகுப்பு நூல்.
3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் உடைய தொகுப்பு நூல். செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.
![கிடைத்தற்கரியவை Sup410](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup410.jpg)
கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.
எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.
ஹைக்கூ பாடல்களின் தொகுப்பு நூல்.
3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் உடைய தொகுப்பு நூல். செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.
![கிடைத்தற்கரியவை Sup410](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup410.jpg)
கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.
எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.
கிடைத்தற்கரியவை எண் 5.
வாழ்த்துதற்குரிய திருமண அழைப்பிதழ்
பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.
முகவரி : பெரியார்தாசன், 109 மகாலட்சுமிநகர், திருவேற்காடு, சென்னை 77
![கிடைத்தற்கரியவை Sup510](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup510.jpg)
வாழ்த்துதற்குரிய திருமண அழைப்பிதழ்
பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.
முகவரி : பெரியார்தாசன், 109 மகாலட்சுமிநகர், திருவேற்காடு, சென்னை 77
![கிடைத்தற்கரியவை Sup510](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup510.jpg)
கிடைத்தற்கரியவை எண் 6.
உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்
ஸ்வரம் : 1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....
"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."
![கிடைத்தற்கரியவை Sup610](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup610.jpg)
உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்
ஸ்வரம் : 1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....
"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."
![கிடைத்தற்கரியவை Sup610](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup610.jpg)
கிடைத்தற்கரியவை எண் 7.
அஞ்சலட்டையில் ஓர் இதழ்
அணு:1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையில் இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் எனத் தொடங்கப்பட்ட இந்த இதழ் திரையச்சு, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் அஞ்சலட்டையில் அச்சாக்குவதோடு புதிய புதிய நுணுக்கங்களையும் புகுத்தித் தொடர்ந்த, தொடரும் இதழிது.
![கிடைத்தற்கரியவை Sup710](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup710.jpg)
அஞ்சலட்டையில் ஓர் இதழ்
அணு:1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையில் இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் எனத் தொடங்கப்பட்ட இந்த இதழ் திரையச்சு, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் அஞ்சலட்டையில் அச்சாக்குவதோடு புதிய புதிய நுணுக்கங்களையும் புகுத்தித் தொடர்ந்த, தொடரும் இதழிது.
![கிடைத்தற்கரியவை Sup710](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup710.jpg)
கிடைத்தற்கரியவை எண் 8.
பை அடக்க சினிமாப் பாட்டுப் புத்தகம்
வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செ
.மீ அளவுள்ள பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கான சினிமாப் பாட்டுப்புத்தகம் இது. சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது இதில் வைத்திருப்பவர்கள் எழுதுவதற்கான தன்குறிப்புப் பக்கமும், ஆண்டின் நாள்காட்டிப் பக்கமும், பின் உள் அட்டையில் ஞாபகப் பக்கமும், பாடலுக்கான இசைத்தட்டு எண்களும் உள்ளன.![கிடைத்தற்கரியவை Sup810](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup810.jpg)
பை அடக்க சினிமாப் பாட்டுப் புத்தகம்
வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செ
![கிடைத்தற்கரியவை Sup8a10](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup8a10.jpg)
![கிடைத்தற்கரியவை Sup810](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup810.jpg)
கிடைத்தற்கரியவை எண் 9.
இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்
சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.
![கிடைத்தற்கரியவை Sup910](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup910.jpg)
![கிடைத்தற்கரியவை Sup9a10](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup9a10.jpg)
இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்
சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.
![கிடைத்தற்கரியவை Sup910](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup910.jpg)
![கிடைத்தற்கரியவை Sup9a10](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup9a10.jpg)
கிடைத்தற்கரியவை எண் 10.
பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்
எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது.![கிடைத்தற்கரியவை Sup1010](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup1010.jpg)
பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்
எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது.
![கிடைத்தற்கரியவை Sup1010](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup1010.jpg)
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9
|
|