புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்
Page 1 of 1 •
புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள்,
கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி
செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து
வருகிறார்.
அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம்,
அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள்
ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு
செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து
இருந்தார்.
12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது.
ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு
வந்தார்.
முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும்
பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.
பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார்.
அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு
கவர்னரை சந்திக்க வந்தனர்.
அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய
அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை
செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக
ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.
அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை
செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா விஷயங்களிலும்
தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும்
நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை
கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து
புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே
மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர்
அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.
மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள்.
இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர
முடியவில்லை.
இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல்
தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார்
முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்
படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.
பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார்
வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே
சென்றது.
இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி
நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------------------------
மாலைமலர்
கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி
செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து
வருகிறார்.
அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம்,
அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள்
ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு
செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து
இருந்தார்.
12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது.
ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு
வந்தார்.
முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும்
பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.
பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார்.
அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு
கவர்னரை சந்திக்க வந்தனர்.
அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய
அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை
செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக
ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.
அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை
செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா விஷயங்களிலும்
தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும்
நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை
கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து
புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே
மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர்
அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.
மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள்.
இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர
முடியவில்லை.
இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல்
தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார்
முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்
படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.
பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார்
வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே
சென்றது.
இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி
நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------------------------
மாலைமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|