புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
47 Posts - 48%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
12 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
9 Posts - 2%
jairam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:21 pm

அருமை அய்யா - வாழ்த்துகள் - தொடர்ந்து பதியுங்கள்.

ஹி ஹி நானும் ஒன்னு எழுதிப் பார்க்கிறேன்
அடிக்க வர மாட்டீங்க என்ற நம்பிக்கையில். புன்னகை

படித்திடுவேன் தினமும் அய்யாவின் புதுக்குறளை
முயன்றிடுவேன் எழுத நானொன்றும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:35 pm

மிகவும் நன்றி யினியவன்....எனது 3000 மாம் பதிவில் உங்களை வாழ்த்துகிறேன். இந்தத் திரியை தொடர்ந்து நடத்திவரப்போகிறேன்...தொடர்ந்து குறள்களை படித்துவர உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மனது வைத்தால் உங்களை ஒரு சிறந்த வெண்பா புலவராக மாற்றிக்காட்டுவேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:41 pm

வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.

கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.

அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.

முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 12:04 am

நல்ல முயற்சி ஐயா இந்த திரி!

நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்


அன்புடன்
சாமி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:51 am

சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:57 am

குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 31, 2012 10:44 am

இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 11:01 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா,
குறள் வெண்பாவிற்கு உண்டான அனைத்து இலக்கண விதிகளைக் கூறுங்களேன்.
உதவியாயிருக்கும். நன்றி.
சாமி


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 31, 2012 4:57 pm

உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக