புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
4 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
1 Post - 1%
bala_t
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
6 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்


குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க

சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா

அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:09 pm

சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்

ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 21, 2012 12:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து



நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 3:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 38 Oneleg

குறள் வெண்பா : ௦௫௧ (051)

உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து


உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு

இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.

எதுகை : ண்டே; நொண்டியடிக்

மோனை : ண்டே – டல்பெருத்தோர் – ள்ளார்காண் – ண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து

ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:24 am

பிஜிராமன் wrote:
உழைக்கின்ற எண்ணமது உள்ளே இருப்பின்
பிழைக்க பிரசினையிங் இல்

என்பதை அழகாய் எடுத்தியம்புகிறது தங்களின் இக்குறளும் இப்படமும் ஐயா.......அருமை ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி இராமன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:30 am

சதாசிவம் wrote:அழகான குறளைத் தந்த அய்யாவுக்கும், ராமனுக்கும் நன்றி
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்

ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
மிகவும் உண்மை தம்பி சதாசிவம். நமது அரசியல் வாதிகளை சரியாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் இக்குறளில். nanru மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:33 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்
குறளும் அதன் கருத்தும் நன்று சகோ. சூப்பருங்க
சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா. :வணக்கம்:
மிகவும் நன்றி...சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:35 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு

----- சதாசிவம், மலேசியா
அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள். சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:39 am

சந்திரகி wrote:
சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,

பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்


ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்

நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா. மகிழ்ச்சி
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.
நன்றி சந்திரகி avargale மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 38 of 76 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக