புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 04, 2018 7:20 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை


அன்/றறி/வா     மென்/னா  தறஞ்/செய்/க    மற்/றது
நேர்/நிரை/நேர்   நேர்/நேர்   நிரை/நேர்/நேர்   நேர்/நிரை
கூவிளங்காய்    தேமா     புளிமாங்காய்    கூவிளம்
வெண்சீர்-        இயற்சீர்-   வெண்சீர்        இயற்சீர்-  
-வெண்டளை  -வெண்டளை -வெண்டளை   -வெண்டளை


பொன்/றுங்/காற்  பொன்/றாத்  துணை
நேர்/நேர்/நேர்    நேர்/நேர்     நிரை
தேமாங்காய்     தேமா       மலர்
வெண்சீர்-        இயற்சீர்
-வெண்டளை   -வெண்டளை


7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

தெளிவுரை

இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.


1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-ன்றறிவா  - மென்னா  - பொன்றுங்காற்  - பொன்றாத்  , தஞ்செய்க  மற்றது
மோனை- பொன்றுங்காற்  பொன்றாத்  , றஞ்செய்க  - துணை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37

அறத்தா   றிதுவென  வேண்டா சிவிகை
பொறுத்தானோ  டூர்ந்தா  னிடை


தெளிவுரை

அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச்  சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தா   றிது/வென   வேண்/டா  சிவி/கை
நிரை/நேர்   நிரை/நிரை   நேர்/நேர்   நிரை/நேர்  
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை



பொறுத்/தா/னோ   டூர்ந்/தா   னிடை
நிரை/நேர்/நேர்   நேர்/நேர்   நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:23 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்


தெளிவுரை

ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை

வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் ழியடைக்குங்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Feb 06, 2018 6:45 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில


தெளிவுரை

அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை


1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை


எதுகை-த்தான்- புத்த
மோனை- புறத்த புகழு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:21 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி


தெளிவுரை

இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை

எதுகை-செற்பால-குற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்


>>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:41 pm

>>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<<

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41

இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை


தெளிவுரை

சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான்.

குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
-வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை


நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
4. நெடில் / குறிலினையொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில்
6. குற்றொற்று/ குறில்
7. குறிலினை

எதுகை-ல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்
மோனை- ல்வாழ்வா- யல்புடைய , னென்பா- னின்ற


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 09, 2018 9:19 am

" மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:30 am

M.Jagadeesan wrote: " மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
[You must be registered and logged in to see this link.]
ஈற்றுச்சீரில்--துணை-- நிரை---- மலர் என்று பதிந்துவிட்டேன்
சரி செய்து கொள்கிறேன்.
நன்றி ஜெகதீஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:44 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42

குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை


தெளிவுரை

துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- துந்தார்க்கும்- மிந்தார்க்கு , துவ்வா- தர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 10, 2018 11:50 am

முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக