புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 10 of 100 •
Page 10 of 100 • 1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬
அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை
அன்/றறி/வா மென்/னா தறஞ்/செய்/க மற்/றது
நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நிரை
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்
வெண்சீர்- இயற்சீர்- வெண்சீர் இயற்சீர்-
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை
பொன்/றுங்/காற் பொன்/றாத் துணை
நேர்/நேர்/நேர் நேர்/நேர் நிரை
தேமாங்காய் தேமா மலர்
வெண்சீர்- இயற்சீர்
-வெண்டளை -வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
தெளிவுரை
இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.
1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- அன்றறிவா - மென்னா - பொன்றுங்காற் - பொன்றாத் , தறஞ்செய்க மற்றது
மோனை- பொன்றுங்காற் பொன்றாத் , தறஞ்செய்க - துணை
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬
அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை
அன்/றறி/வா மென்/னா தறஞ்/செய்/க மற்/றது
நேர்/நிரை/நேர் நேர்/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நிரை
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்
வெண்சீர்- இயற்சீர்- வெண்சீர் இயற்சீர்-
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை
பொன்/றுங்/காற் பொன்/றாத் துணை
நேர்/நேர்/நேர் நேர்/நேர் நிரை
தேமாங்காய் தேமா மலர்
வெண்சீர்- இயற்சீர்
-வெண்டளை -வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
தெளிவுரை
இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.
1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- அன்றறிவா - மென்னா - பொன்றுங்காற் - பொன்றாத் , தறஞ்செய்க மற்றது
மோனை- பொன்றுங்காற் பொன்றாத் , தறஞ்செய்க - துணை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
தெளிவுரை
அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச் சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
அறத்/தா றிது/வென வேண்/டா சிவி/கை
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நேர் நிரை/நேர்
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை
பொறுத்/தா/னோ டூர்ந்/தா னிடை
நிரை/நேர்/நேர் நேர்/நேர் நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
தெளிவுரை
அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச் சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
அறத்/தா றிது/வென வேண்/டா சிவி/கை
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நேர் நிரை/நேர்
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை
பொறுத்/தா/னோ டூர்ந்/தா னிடை
நிரை/நேர்/நேர் நேர்/நேர் நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
தெளிவுரை
ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை
வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்
1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் வழியடைக்குங்
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
தெளிவுரை
ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை
வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்
1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் வழியடைக்குங்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில
தெளிவுரை
அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை
புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை
1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை
எதுகை- அறத்தான்- புறத்த
மோனை- புறத்த புகழு
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில
தெளிவுரை
அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை
புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை
1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை
எதுகை- அறத்தான்- புறத்த
மோனை- புறத்த புகழு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40
செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி
தெளிவுரை
இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
எதுகை-செயற்பால-குயற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40
செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி
தெளிவுரை
இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
எதுகை-செயற்பால-குயற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்
>>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<<
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
>>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<<
1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41
இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை
தெளிவுரை
சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
-வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை
நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்
-வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
4. நெடில் / குறிலினையொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில்
6. குற்றொற்று/ குறில்
7. குறிலினை
எதுகை- இல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்ற
மோனை- இல்வாழ்வா- இயல்புடைய , னென்பா- னின்ற
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" மூவர்க்கும் " என்று வரவேண்டும் .
" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote: " மூவர்க்கும் " என்று வரவேண்டும் .
" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
ஈற்றுச்சீரில்--துணை-- நிரை---- மலர் என்று பதிந்துவிட்டேன்
சரி செய்து கொள்கிறேன்.
நன்றி ஜெகதீஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42
குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை
தெளிவுரை
துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- துறந்தார்க்கும்- மிறந்தார்க்கு , துவ்வா- தவர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42
குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை
தெளிவுரை
துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.
குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை
துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- துறந்தார்க்கும்- மிறந்தார்க்கு , துவ்வா- தவர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .
யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )
என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .
யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )
என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 10 of 100 • 1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 100
|
|