புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 6 of 100 •
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜெகதீஷ் நீங்கள் நிறைய சிரத்தை எடுத்து
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.
இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.
இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24
உர/னென்/னும் தோட்/டியான் ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும் வைப்/பிற்/கோர் வித்/து
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
எதுகை- உரனென்னும் - வரனென்னும்
மோனை- உரனென்னும் - ஓரைந்தும், வரனென்னும் - வைப்பிற்கோர்
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24
உர/னென்/னும் தோட்/டியான் ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும் வைப்/பிற்/கோர் வித்/து
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
எதுகை- உரனென்னும் - வரனென்னும்
மோனை- உரனென்னும் - ஓரைந்தும், வரனென்னும் - வைப்பிற்கோர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25
ஐந்/துவித்/தான் ஆற்/றல் அகல்/விசும்/பு ளார்/கோ/மான்
இந்/திர/னே சா/லுங் கரி
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின் ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால் அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த இந்திரனே சான்றாவான்
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்
எதுகை- ஐந்துவித்தான் - இந்திரனே
மோனை- ஐந்துவித்தான் ஆற்றல் - அகல்விசும்பு
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25
ஐந்/துவித்/தான் ஆற்/றல் அகல்/விசும்/பு ளார்/கோ/மான்
இந்/திர/னே சா/லுங் கரி
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின் ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால் அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த இந்திரனே சான்றாவான்
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்
எதுகை- ஐந்துவித்தான் - இந்திரனே
மோனை- ஐந்துவித்தான் ஆற்றல் - அகல்விசும்பு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26
செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்
தெளிவுரை
பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்
1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
எதுகை- செயற்கரிய - செயற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26
செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்
தெளிவுரை
பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்
1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
எதுகை- செயற்கரிய - செயற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
என்று வரவேண்டும் .
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு
என்று வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
என்று வரவேண்டும் .
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு
என்று வரும் .
மிக்க நன்றி ஜெகதீஸ் .,குறட்பாவிலே தப்பு வந்து விடுகிறது தவறில்லா
நீங்கள் கூறி கூட்டெழுத்து பழைய திருக்குறள் புத்தகம் கிடைக்கமா?
என்ன பதிப்பகம் அல்லது பிடிஎப் இல் கிடைத்தாலும் உதவுங்கள்.
குறளை தவறாக பதிவிடுவது சரியல்லை.
நன்றி ஜெதீஸ்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
நன்றி ஜெகதீஸ் ,நான் இந்த பத்தகத்தை வாங்கி பிழையின்றி பதிவிடுகிறேன்.
நன்றி
- Sponsored content
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 100
|
|