புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 65 of 100 •
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-514
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எனைவகையாற் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்
தெளிவுரை
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது)
அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனை/வகை/யாற்-----தே/றியக்--------- கண்/ணும்------வினை/வகை/யான்
நிரை/நிரை/நேர்-------நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்-----------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
வே/றா/கு--------- மாந்/தர்-------பலர்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்------தேமா----------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எனைவகையாற் –வினைவகையான்
மோனை- வினைவகையான் -வேறாகு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எனைவகையாற் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்
தெளிவுரை
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது)
அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனை/வகை/யாற்-----தே/றியக்--------- கண்/ணும்------வினை/வகை/யான்
நிரை/நிரை/நேர்-------நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்-----------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
வே/றா/கு--------- மாந்/தர்-------பலர்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்------தேமா----------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எனைவகையாற் –வினைவகையான்
மோனை- வினைவகையான் -வேறாகு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-515
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் அல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
தெளிவுரை
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க
வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு
செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறிந்/தாற்/றிச்-----செய்/கிற்/பாற்-----அல்/லால்------வினை/தான்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை---வெண்டளை
சிறந்/தா/னென்-----றே/வற்/பாற்------ றன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
புளிமாங்காய்--------தேமாங்காய்--------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- வினைதான் - றன்று
மோனை- அறிந்தாற்றிச் –அல்லால் , செய்கிற்பாற் - சிறந்தானென்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் அல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
தெளிவுரை
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க
வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு
செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறிந்/தாற்/றிச்-----செய்/கிற்/பாற்-----அல்/லால்------வினை/தான்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை---வெண்டளை
சிறந்/தா/னென்-----றே/வற்/பாற்------ றன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
புளிமாங்காய்--------தேமாங்காய்--------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- வினைதான் - றன்று
மோனை- அறிந்தாற்றிச் –அல்லால் , செய்கிற்பாற் - சிறந்தானென்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-516
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்
தெளிவுரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும்
ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செய்/வா/னை----- நா/டி-------------- வினை/நா/டிக்---- கா/லத்/தோ
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--வெண்டளை---------வெண்டளை
டெய்/த---------- வுணர்ந்/து------- செயல்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செய்வானை – டெய்த
மோனை- செய்வானை - செயல்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்
தெளிவுரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும்
ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செய்/வா/னை----- நா/டி-------------- வினை/நா/டிக்---- கா/லத்/தோ
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--வெண்டளை---------வெண்டளை
டெய்/த---------- வுணர்ந்/து------- செயல்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செய்வானை – டெய்த
மோனை- செய்வானை - செயல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-517
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்
தெளிவுரை
இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த
பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இத/னை --------இத/னால்--------- இவன்/முடி/க்கு-------மென்/றாய்ந்
நிரை/நேர்-------நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
புளிமா-------------புளிமா--------------கருவிளங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை----------வெண்டளை
தத/னை ---------யவன்/கண்----விடல்
நிரை/நேர்-------நிரை/நேர்------நிரை
புளிமா-------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இதனை –இதனால்- ததனை , இவன்முடிக்கு- யவன்கண்
மோனை- இதனை -இதனால் –இவன்முடிக்கு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்
தெளிவுரை
இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த
பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இத/னை --------இத/னால்--------- இவன்/முடி/க்கு-------மென்/றாய்ந்
நிரை/நேர்-------நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
புளிமா-------------புளிமா--------------கருவிளங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை----------வெண்டளை
தத/னை ---------யவன்/கண்----விடல்
நிரை/நேர்-------நிரை/நேர்------நிரை
புளிமா-------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இதனை –இதனால்- ததனை , இவன்முடிக்கு- யவன்கண்
மோனை- இதனை -இதனால் –இவன்முடிக்கு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-518
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
தெளிவுரை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த
பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/குரி/மை---நா/டிய----------- பின்/றை-------- அவ/னை
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை------நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்----------தேமா---------------புளிமா
வெண்சீர்---------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
அதற்/குரி/ய-------- னா/கச்-------- செயல்.
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்குரிமை –பின்றை
மோனை- அவனை –அதற்குரிய
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
தெளிவுரை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த
பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/குரி/மை---நா/டிய----------- பின்/றை-------- அவ/னை
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை------நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்----------தேமா---------------புளிமா
வெண்சீர்---------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
அதற்/குரி/ய-------- னா/கச்-------- செயல்.
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்குரிமை –பின்றை
மோனை- அவனை –அதற்குரிய
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-519
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
தெளிவுரை
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத்
தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினைக்/கண்---வினை/யுடை/யான்---கேண்/மைவே----றா/க
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
நினைப்/பா/னை-----நீங்/குந்-------திரு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுசீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைக்கண் –வினையுடையான் – நினைப்பானை
மோனை- வினைக்கண் – வினையுடையான் , நினைப்பானை -நீங்குந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-520
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெளிவுரை
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நா/டோ/று-------- நா/டுக------------- மன்/னன்--------- வினை/செய்/வான்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
கோ/டா/மை ------கோ/டா------ துல/கு.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா , மன்னன் –வினைசெய்வான்
மோனை- நாடோறு –நாடுக , கோடாமை –கோடா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-521
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- பற்றற்ற -பழைமைபா , கண்ணும் – கண்ணே
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
தெளிவுரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பற்/றற்/ற------------ கண்/ணும்------பழை/மைபா-----ராட்/டுதல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்---------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----வெண்டளை
சுற்/றத்/தார்------ கண்/ணே------யுள
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----தேமா-------------மலர்
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பற்றற்ற – சுற்றத்தார் , கண்ணும் – கண்ணே
மோனை- பற்றற்ற -பழைமைபா , கண்ணும் – கண்ணே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-522
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- அருப்பறா –ஆக்கம்
குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
தெளிவுரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும்
வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
விருப்/பறாச்----சுற்/றம்------------ இயை/யின்---- அருப்/பறா
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளம்--------தேமா---------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
ஆக்/கம்--------- பல/வுந்-------- தரும்
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- விருப்பறாச் –அருப்பறா - தரும்
மோனை- அருப்பறா –ஆக்கம்
குறிப்பு- அனைத்து சீரிலும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-15-சுற்றந்தழால்-523
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை
கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- அளவளா –குளவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
தெளிவுரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அள/வளா-------- வி்ல்/லா/தான்------ வாழ்க்/கை --------குள/வளாக்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்---------------இயற்சீர்----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை
கோ/டின்/றி------- நீர்/நிறைந்------- தற்/று
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/பு
தேமாங்காய்-------கூவிளம்---------காசு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- அளவளா –குளவளாக்
மோனை- குளவளாக் -கோடின்றி
- Sponsored content
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 65 of 100
|
|