புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
3 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 63 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:31 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-489

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.


தெளிவுரை
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எய்/தற்----------- கரி/ய-------------- இயைந்/தக்/கால்----அந்/நிலை/யே
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமா--------------புளிமா--------------புளிமாங்காய்----------கூவிளங்காய்
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்----------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை-----------வெண்டளை


செய்/தற்-------- கரி/ய----------- செயல்.
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ய்தற் – செய்தற் - செயல். – இயைந்தக்கால் , கரிய- கரி
மோனை- ய்தற் – யைந்தக்கால் , செய்தற் – செயல் , ரிய- ரிய


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:40 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-490

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


தெளிவுரை
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொக்/கொக்/க-----கூம்/பும்---------- பரு/வத்/து--------- மற்/றதன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


குத்/தொக்/க--------சீர்த்/த------- விடத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொக்கொக்க – குத்தொக்க
மோனை- கொக்கொக்க –கூம்பும் - குத்தொக்க


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 7:37 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-491

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது


தெளிவுரை
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல்
எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தொடங்/கற்/க------ எவ்/வினை/யும்------எள்/ளற்/க--------- முற்/றும்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்---------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்--------------வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----------வெண்டளை------வெண்டளை


இடங்/கண்/ட------- பின்/னல்-------லது
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை
புளிமாங்காய்-------தேமா--------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லது>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தொங்கற்க – இங்கண்ட
மோனை - வ்வினையும் - ள்ளற்க- டங்கண்ட


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 7:42 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-492

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்.


தெளிவுரை
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி
ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முரண்/சேர்ந்/த ----மொய்ம்/பி-----னவர்க்/கு ---------மரண்/சேர்ந்/தா
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


மாக்/கம்----------- பல/வுந்---------- தரும்.
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- முண்சேர்ந்த –மண்சேர்ந்தா
மோனை- முரண்சேர்ந்த –மொய்ம்பி , ரண்சேர்ந்தா -மாக்கம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 7:56 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-493

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஆற்றாரும் ஆற்றி அடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்


தெளிவுரை
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம்
செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றா/ரும்----- ஆற்/றி------------ அடு/ப--------------- விட/னறிந்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமா--------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


போற்/றார்/கட்---- போற்/றிச்----- செயின்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றாரும் –ஆற்றி - போற்றார்கட் –போற்றிச்
மோனை- ற்றாரும் -ற்றி –டுப , போற்றார்கட் -போற்றிச்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-494

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்


தெளிவுரை
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின்,
அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/ணியார் ---எண்/ணம்------ இழப்/பர்---------- இட/னறிந்/து
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------கருவிளங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


துன்/னியார்-----துன்/னிச்----- செயின்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்ணியா- எண்ணம் , துன்னியார் -துன்னிச்
மோனை- ண்ணியா-ண்ணம் , துன்னியார் -துன்னிச் , ழப்பர் –டனறிந்து


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:22 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-495

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நெடும்புனலுள் வெல்லு முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற


தெளிவுரை
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து
நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நெடும்/புன/லுள்-----வெல்/லு-------- முத/லை----------- அடும்/புன/லின்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
புளிமாங்காய்----------தேமா---------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


நீங்/கின்--------- அத/னைப்------ பிற
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை -நெடும்புனலுள் –அடும்புனலின்
மோனை – நெடும்புனலுள் – நீங்கின் , டும்புனலின் -தனைப்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:33 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-496

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து


தெளிவுரை
வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது;
கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கட/லோ/டா---------- கால்/வல்-------- நெடுந்/தேர்---- கட/லோ/டு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை---வெண்டளை


நா/வா/யு---------- மோ/டா------- நிலத்/து
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-----தேமா------------பிறப்பு
வெண்சீர்---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நிலத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- லோடா –கலோடு – மோடா , கால்வல் - நித்து
மோனை - டலோடா -கால்வல் -டலோடு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:40 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-497

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அஞ்சாமை அல்லாற் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.


தெளிவுரை
(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில்
பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சா/மை------ அல்/லாற்------ துணை/வேண்/டா---எஞ்/சா/மை
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/நேர்/--------------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா--------------புளிமா---------------------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்-------------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை


எண்/ணி--------- இடத்/தாற்------ செயின்.
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சாமை –எஞ்சாமை , துணைவேண்டா – எண்ணி
மோனை- ஞ்சாமை  -ல்லாற் , ஞ்சாமை -ண்ணி  -டத்தாற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:48 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-498

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்க மழிந்து விடும்.


தெளிவுரை
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி
நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிறு/படை/யான்-----செல்/லிடஞ்---சே/ரின்---------- உறு/படை/யான்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்---------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர்---------------இயற்சீர்----------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை--வெண்டளை---வெண்டளை


ஊக்/க------------ மழிந்/து-------- விடும்.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சிறுபடையான் –உறுபடையான்
மோனை- சிறுபடையான் -செல்லிடஞ் –சேரின் , றுபடையான் - க்க


Sponsored content

PostSponsored content



Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக