புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 61 of 100 •
Page 61 of 100 • 1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-469
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
தெளிவுரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு
செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாற்/ற------- லுள்/ளுந்------- தவ/றுண்-------- டவ/ரவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமாங்காய்------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை---வெண்டளை
பண்/பறிந்-------தாற்/றாக்-------- கடை.
நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவறுண் – டவரவர்
மோனை- தவறுண் – தாற்றாக்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
தெளிவுரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு
செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நன்/றாற்/ற------- லுள்/ளுந்------- தவ/றுண்-------- டவ/ரவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமாங்காய்------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை---வெண்டளை
பண்/பறிந்-------தாற்/றாக்-------- கடை.
நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவறுண் – டவரவர்
மோனை- தவறுண் – தாற்றாக்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-9-தெரிந்து செயல்வகை-470
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு
தெளிவுரை
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால்
உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எள்/ளா/த---------- எண்/ணிச்------ செயல்/வேண்/டுந்---தம்/மொடு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்-----------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------------வெண்டளை
கொள்/ளா/த----- கொள்/ளா-----வுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எள்ளாத – கொள்ளாத – கொள்ளா
மோனை- எள்ளாத -எண்ணிச் , கொள்ளாத – கொள்ளா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு
தெளிவுரை
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால்
உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எள்/ளா/த---------- எண்/ணிச்------ செயல்/வேண்/டுந்---தம்/மொடு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்-----------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------------வெண்டளை
கொள்/ளா/த----- கொள்/ளா-----வுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எள்ளாத – கொள்ளாத – கொள்ளா
மோனை- எள்ளாத -எண்ணிச் , கொள்ளாத – கொள்ளா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-471
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்
தெளிவுரை
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும்,
இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினை/வலி/யுந்-----தன்/வலி/யு------- மாற்/றான்--------வலி/யுந்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமா
வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை-------வெண்டளை----வெண்டளை
துணை/வலி/யுந்-----தூக்/கிச்--------செயல்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைவலியுந் – தன்வலியு – வலியுந் –துணைவலியுந்
மோனை- துணைவலியுந் -தூக்கிச்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்
தெளிவுரை
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும்,
இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வினை/வலி/யுந்-----தன்/வலி/யு------- மாற்/றான்--------வலி/யுந்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமா
வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை-------வெண்டளை----வெண்டளை
துணை/வலி/யுந்-----தூக்/கிச்--------செயல்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வினைவலியுந் – தன்வலியு – வலியுந் –துணைவலியுந்
மோனை- துணைவலியுந் -தூக்கிச்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-472
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
தெளிவுரை
தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும்
அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒல்/வ ----- தறி/வ -----தறிந்/ததன்--- கட்/டங்/கிச்
நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா-------புளிமா------கருவிளம்-------தேமாங்காய்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------வெண்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை
செல்/வார்க்/குச்----செல்/லா/த---------- தில்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஒல்வ - செல்வார்க்குச் -செல்லாத –தில் , தறிவ –தறிந்ததன்
மோனை- செல்வார்க்குச் – செல்லாத , தறிவ- தறிந்ததன்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
தெளிவுரை
தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும்
அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒல்/வ ----- தறி/வ -----தறிந்/ததன்--- கட்/டங்/கிச்
நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா-------புளிமா------கருவிளம்-------தேமாங்காய்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------வெண்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை
செல்/வார்க்/குச்----செல்/லா/த---------- தில்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஒல்வ - செல்வார்க்குச் -செல்லாத –தில் , தறிவ –தறிந்ததன்
மோனை- செல்வார்க்குச் – செல்லாத , தறிவ- தறிந்ததன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-473
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
உடைத்தம் வலியறியா ஊக்கத்தி ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தெளிவுரை
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து
தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உடைத்/தம்------ வலி/யறி/யா--------- ஊக்/கத்/தி-------- ஊக்/கி
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை
இடைக்/கண்----முரிந்/தார் -------பலர்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
கூவிளம்----------புளிமா---------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உடைத்தம் – இடைக்கண் , ஊக்கத்தி ஊக்கி
மோனை- உடைத்தம் -ஊக்கத்தி -ஊக்கி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
உடைத்தம் வலியறியா ஊக்கத்தி ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தெளிவுரை
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து
தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உடைத்/தம்------ வலி/யறி/யா--------- ஊக்/கத்/தி-------- ஊக்/கி
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை
இடைக்/கண்----முரிந்/தார் -------பலர்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
கூவிளம்----------புளிமா---------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உடைத்தம் – இடைக்கண் , ஊக்கத்தி ஊக்கி
மோனை- உடைத்தம் -ஊக்கத்தி -ஊக்கி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-474
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
தெளிவுரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அமைந்/தாங்----கொழு/கான்----அள/வறி/யான்-----தன்/னை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமா-------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை
வியந்/தான்----- விரைந்/து------ கெடும்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------புளிமா---------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- அமைந்தாங் –அளவறியான் , வியந்தான் –விரைந்து
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
தெளிவுரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அமைந்/தாங்----கொழு/கான்----அள/வறி/யான்-----தன்/னை
நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமா-------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--------வெண்டளை
வியந்/தான்----- விரைந்/து------ கெடும்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------புளிமா---------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- அமைந்தாங் –அளவறியான் , வியந்தான் –விரைந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-475
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
தெளிவுரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும்
(அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பீ/லிபெய்-------- சா/கா/டு------------- மச்/சிறு---------- மப்/பண்/டஞ்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்---------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------வெண்டளை---வெண்டளை
சா/ல-------------- மிகுத்/துப்------பெயின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.கூவிளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- மச்சிறு –மப்பண்டஞ் , சாகாடு – சால , பீலிபெய்- பெயின்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
தெளிவுரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும்
(அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பீ/லிபெய்-------- சா/கா/டு------------- மச்/சிறு---------- மப்/பண்/டஞ்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்---------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்-------------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------வெண்டளை---வெண்டளை
சா/ல-------------- மிகுத்/துப்------பெயின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.கூவிளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- மச்சிறு –மப்பண்டஞ் , சாகாடு – சால , பீலிபெய்- பெயின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-476
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கி
உயிர்க்கிறுதி யாகி விடும்.
தெளிவுரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும்
ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நுனிக்/கொம்/பர்-----ஏ/றினார்-------- அஃ/திறந்--------- தூக்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------கூவிளம்------------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
உயிர்க்/கிறு/தி------- யா/கி-------- விடும்.
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நுனிக்கொம்பர்- உயிர்க்கிறுதி
மோனை- ஏறினார் – யாகி
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கி
உயிர்க்கிறுதி யாகி விடும்.
தெளிவுரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும்
ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நுனிக்/கொம்/பர்-----ஏ/றினார்-------- அஃ/திறந்--------- தூக்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------கூவிளம்------------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை
உயிர்க்/கிறு/தி------- யா/கி-------- விடும்.
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நுனிக்கொம்பர்- உயிர்க்கிறுதி
மோனை- ஏறினார் – யாகி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-477
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
தெளிவுரை
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்;
அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றின்--------- அள/வறிந்/து--------- ஈ/க--------------- அது/பொருள்
நேர/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை
தேமா----------------கருவிளங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை
போற்/றி--------- வழங்/கு-------- நெறி.
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றின் - போற்றி -நெறி.
மோனை- ஆற்றின் -அளவறிந்து -அதுபொருள்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
தெளிவுரை
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்;
அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றின்--------- அள/வறிந்/து--------- ஈ/க--------------- அது/பொருள்
நேர/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நிரை
தேமா----------------கருவிளங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை
போற்/றி--------- வழங்/கு-------- நெறி.
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றின் - போற்றி -நெறி.
மோனை- ஆற்றின் -அளவறிந்து -அதுபொருள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-478
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
தெளிவுரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும்
வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆ/கா--------------- றள/விட்/டி---------- தா/யினுங்----- கே/டில்/லை
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்--------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--------வெண்டளை---வெண்டளை
போ/கா----------- றக/லாக்------- கடை.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.மா முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆகா - போகா –றகலாக்
மோனை- றளவிட்டி - றகலாக்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
தெளிவுரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும்
வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆ/கா--------------- றள/விட்/டி---------- தா/யினுங்----- கே/டில்/லை
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்--------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--------வெண்டளை---வெண்டளை
போ/கா----------- றக/லாக்------- கடை.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.மா முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆகா - போகா –றகலாக்
மோனை- றளவிட்டி - றகலாக்
- Sponsored content
Page 61 of 100 • 1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 61 of 100
|
|