புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
9 Posts - 39%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
1 Post - 4%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
3 Posts - 2%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -248

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

தெளிவுரை
பொருளை இழந்து வாடுவோர் மீண்டும் அதனைப் பெற்று
மகிழ முடியம் . ஆனால் அருள் இல்லோர் இல்லோரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளற்/றார்------ பூப்/பர்----------- ஒரு/கால்------- அரு/ளற்/றார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


அற்/றார்/மற்-------றா/தல்---- அரி/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை/பு
தேமாங்காய்------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளற்றார் - ஒருகால் -அருளற்றார்
மோனை- பொருளற்றார் – பூப்பர் , ருளற்றார்-ற்றார்மற -ரிது

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -249

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் நேரின்
அருளாதான் செய்யும் அறம்


தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறும் நிலையை
நினைத்துப் பார்த்தல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெரு/ளா/தான்----மெய்ப்/பொருள்---கண்/டற்/றால்----நே/ரின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை------------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்--------------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---------வெண்டளை----- வெண்டளை


அரு/ளா/தான்-----செய்/யும்----அறம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அறம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தெருளாதான்- அருளாதான் , மெய்ப்பொருள்- செய்யும்
மோனை- தெருளாதான்- செய்யும் , ருளாதான் -றம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -250

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறுத்தும்போது , தானும் அத்தகைய அருளற்றார்முன் துன்புறும் நிலையை நினைத்துப் பார்த்தல் வேண்டும். .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யார்/முன்-----தன்/னை ------நினைக்/கதான்----தன்/னின்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-----------கருவிளம்------------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் - -----இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை-----வெண்டளை


மெலி/யார்/மேல்---செல்/லு----- மிடத்/து
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
புளிமாங்காய்--------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிடத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-லியார்முன்- மெலியார்மேல் , தன்னை- நினைக்கதான் – தன்னின்
மோனை- ன்னை –ன்னின் , மெலியார்மேல்-மிடத்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தெளிவுரை
தன் உடம்பை வளர்ப்பதற்குத் தான் பிறிதோர் உயிரின் உடம்பை உண்ணும் இயல்புடையோன் அருளுடையனாதல் கூடுமோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னூன்--------பெருக்/கற்/குத்-----தான்/பிறி------- தூ/னுண்/பான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எங்/ஙனம்----- ஆ/ளும்-------- அருள்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அருள்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னூன் -தான்பிறி , பெருக்கற்குத் - அருள்
மோனை- ன்னூன் - தான்பிறி , ளும் - ருள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -252

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு


தெளிவுரை
செல்வத்தைக் கவனமாகப் பாதுகாவாதவர் அதன் பயனை நுகரமுடியாது ;
அதுபோல் , புலால் உண்பவர்க்கு அருளின் பயன் கிட்டாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளாட்/சி------போற்/றா/தார்க்---கில்/லை-------- அரு/ளாட்/சி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


ஆங்/கில்/லை------ ஊன்/தின்----பவர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்---------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளாட்சி -அருளாட்சி
மோனை- பொருளாட்சி –போற்றாதார்க் , ருளாட்சி -ங்கில்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:59 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -253

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்


தெளிவுரை
கையில் அரிவாள் பிடித்தவர் மனம் கொலையை நாடுவது போல ,
ஓர் உயிரின் உடலைச் சுவைத்தவர் மனம் அப்புலாலையே நாடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/கொண்/டார்---நெஞ்/சம்/போல்----நன்/னூக்/கா----- தொன்/றன்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - ----------வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

உடல்/சுவை------ உண்/டார்---- மனம்
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மனம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைகொண்டார்- உல்சுவை , நன்னூக்கா தொன்றன்
மோனை- டல்சுவை - ண்டார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:56 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -254

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

தெளிவுரை
அருளற்ற தன்மையாவது கொல்லமை ஆகிய விரதத்தைச்
சிதைத்தல் ; அறமல்லாதது புலால் உண்டல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளல்/ல------- தியா/தெனிற்----கொல்/லா/மை---கோ/றல்
நிரை/நேர்/நேர்---நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கருவிளம்---------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


பொரு/ளல்/ல------தவ்/வூன்-----தினல்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தினல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருளல்ல- பொருளல்ல ,
மோனை- கொல்லாமை- கோறல் , தியாதெனிற்- தினல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -255

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு


தெளிவுரை
உயிருடன் வாழ்வது என்பது புலால் உண்ணாமையில் உள்ளது ;
அதனை உண்போனை நரகம் விழுங்கிவிடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை-----உள்/ளது-------- உயிர்/நிலை----ஊ/னுண்/ண
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------கருவிளம்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை---வெண்டளை


அண்/ணாத்/தல்----செய்/யா-----தள/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தளறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்ணாமை- அண்ணாத்தல் , உள்ளது- தறு
மோனை- ண்ணாமை – ள்ளது- யிர்நிலை- னுண்ண



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -256

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தினப்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்


தெளிவுரை
தின்பதற்காக ஓர் உயிரைக் கொல்லாவிடின் , புலால் விற்போர் இலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தினப்/பொருட்/டால்----கொல்/லா------துல/கெனின்----யா/ரும்
நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------------தேமாங்காய்----கருவிளம்---------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் - ----இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


விலைப்/பொருட்/டால்-----ஊன்/தரு/வார்------ இல்
நிரை/நிரை/நேர்-------------நேர்நிரை/நேர்-------நேர்
கருவிளங்காய்----------------கூவிளங்காய்----------நாள்
வெண்சீர் --------------------- வெண்சீர்
வெண்டளை-------------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லா - துகெனின் - விலைப்பொருட்டால்- இல்
மோனை- யாரும்- ல்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:00 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -257

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
புலால் என்பது பிறிதொன்றன் புண் என்று உணர்வோர் அதனைத் தின்ன விரும்பார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை----வேண்/டும்------ புலா/அல்---- பிறி/தொன்/றன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை


புண்/ண-------- துணர்/வார்ப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை
தேமா---------------கருவிளம்-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் நேர்

எதுகை-ண்ணாமை- வேண்டும்- புண்ண - துர்வார்ப்
மோனை- புலாஅல்- புண்ண , பிறிதொன்றன்- பெறின்




Sponsored content

PostSponsored content



Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக