புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
9 Posts - 39%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
1 Post - 4%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
2 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 68 of 100 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 2:04 pm

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 4:49 pm

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 7:23 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-16-பொச்சாவாமை -540

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்


தெளிவுரை
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்)
இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.


எதுகை- உள்ளிய- உள்ளிய- துள்ளப்
மோனை- ள்ளிய- ள்ளிய

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 22, 2020 8:06 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-17-செங்கோன்மை -541

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை


தெளிவுரை
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்
செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை)
ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Sat May 23, 2020 12:33 pm

அருமை தொடருங்கள் .

ஒரு பதிவில்தான் எழுத்துரு சிறிதாக இருந்தது.முந்தைய பதிவை விட இப்போது படிப்பதற்கு ஆர்வத்தையும் கண் அழற்சியை தராமலும் இருக்கிறது.புத்தகத்தில் படிப்பதற்கும் கணினியில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தொடர்ந்து படிக்கிறேன். திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 23, 2020 12:45 pm

சக்தி18 wrote:அருமை தொடருங்கள் .

ஒரு பதிவில்தான் எழுத்துரு சிறிதாக இருந்தது.முந்தைய பதிவை விட இப்போது படிப்பதற்கு ஆர்வத்தையும் கண் அழற்சியை தராமலும் இருக்கிறது.புத்தகத்தில் படிப்பதற்கும் கணினியில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தொடர்ந்து படிக்கிறேன். திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 68 1571444738
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 25, 2020 12:40 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-17-செங்கோன்மை -542

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி


தெளிவுரை
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன.
அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்
.

[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 25, 2020 4:04 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-17-செங்கோன்மை -543

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்


தெளிவுரை
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய்
நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 25, 2020 4:52 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-17-செங்கோன்மை -544

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு


தெளிவுரை
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற
அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 26, 2020 4:40 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-17-செங்கோன்மை -545

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இயல்புளிக் கோலோச்சு மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு


தெளிவுரை
நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ
மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 68 of 100 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக