புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 19 of 100 •
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-96
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்
தெளிவரை
பிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்
கூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்------தேமா----------------கருவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை---------- வெண்டளை
நா/டி--------- யினி/ய-------- சொலின்
நேர்/நேர்----நிரை/நேர்-----நிரை
தேமா----------புளிமா------------மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறிலினை
2. நெடில்—குறில்
3. குறிலினையொற்று—குறிலினை – குறில்
4. குற்றொற்று-- குறிலினை
5. நெடில்-- குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- அல்லவை- நல்லவை
மோனை- நல்லவை- நாடி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்
தெளிவரை
பிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்
கூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்------தேமா----------------கருவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை---------- வெண்டளை
நா/டி--------- யினி/ய-------- சொலின்
நேர்/நேர்----நிரை/நேர்-----நிரை
தேமா----------புளிமா------------மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறிலினை
2. நெடில்—குறில்
3. குறிலினையொற்று—குறிலினை – குறில்
4. குற்றொற்று-- குறிலினை
5. நெடில்-- குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- அல்லவை- நல்லவை
மோனை- நல்லவை- நாடி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-97
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்
தெளிவுரை
நன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா-------------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பண்/பிற்-------- றலைப்/பிரி/யாச்---------சொல்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்---------நேர்
தேமா-----------------கருவிளங்காய்-------------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—நெற்றொற்று-- குறில்
2. குற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று
4. குறிலினை—நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- நயனீன்று-- பயனீன்று
மோனை- நயனீன்று -நன்மை , பயக்கும் - பயனீன்று- பண்பிற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்
தெளிவுரை
நன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா-------------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பண்/பிற்-------- றலைப்/பிரி/யாச்---------சொல்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்---------நேர்
தேமா-----------------கருவிளங்காய்-------------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—நெற்றொற்று-- குறில்
2. குற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று
4. குறிலினை—நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- நயனீன்று-- பயனீன்று
மோனை- நயனீன்று -நன்மை , பயக்கும் - பயனீன்று- பண்பிற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-98
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்
தெளிவுரை
இகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு
இன்றும், என்றும் இன்பமே தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிம்/மையு------- மின்/பந்----- தரும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை
2. நெற்றொற்று—குறிலினை
3. குற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்
மோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்
தெளிவுரை
இகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு
இன்றும், என்றும் இன்பமே தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிம்/மையு------- மின்/பந்----- தரும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை
2. நெற்றொற்று—குறிலினை
3. குற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்
மோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-99
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
தெளிவுரை
பிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்
ஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ?
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொ-------- லினி/தீன்/றல்-------காண்/பா--------- னெவன்/கொ/லோ
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமாங்காய்--------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
வன்/சொல்---- வழங்/கு------- வது
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று—குறில்
2. குறிலினை—நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறில்-- நெடில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- இன்சொ- வன்சொல்
மோனை- வன்சொல் - வழங்கு- வது
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
தெளிவுரை
பிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்
ஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ?
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொ-------- லினி/தீன்/றல்-------காண்/பா--------- னெவன்/கொ/லோ
நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமாங்காய்--------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
வன்/சொல்---- வழங்/கு------- வது
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று—குறில்
2. குறிலினை—நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறில்-- நெடில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறில்
7. குறிலினை
எதுகை- இன்சொ- வன்சொல்
மோனை- வன்சொல் - வழங்கு- வது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்
எதுகை- இனிய- கனியிருப்பக் ,
மோனை- கனியிருப்பக் காய்கவர்ந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்
எதுகை- இனிய- கனியிருப்பக் ,
மோனை- கனியிருப்பக் காய்கவர்ந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-101
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற வரிது
தெளிவுரை
தனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்
உதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----------- வெண்டளை
வா/னக/மு-------------- மாற்/ற-------- வரி/து
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.குற்றொற்று—நெடில்—குற்றொற்று
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை— குற்றொற்று --குறில்
4. நெடில்—குறிலினை-- குற்றொற்று
5. நெடில்—குறிலினை—குறில்
6. நெற்றொற்று-- குறில்
7. குறிலினை—குறில்
எதுகை- செய்யாமற் -செய்த - வையகமும்
மோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற வரிது
தெளிவுரை
தனக்கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்
உதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-------------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----------- வெண்டளை
வா/னக/மு-------------- மாற்/ற-------- வரி/து
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.குற்றொற்று—நெடில்—குற்றொற்று
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை— குற்றொற்று --குறில்
4. நெடில்—குறிலினை-- குற்றொற்று
5. நெடில்—குறிலினை—குறில்
6. நெற்றொற்று-- குறில்
7. குறிலினை—குறில்
எதுகை- செய்யாமற் -செய்த - வையகமும்
மோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .
என்பது குறள் .
இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .
என்பது குறள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-100
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
தெளிவுரை
இனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை
கூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இனி/ய------------- வுள/வா/க----------- வின்/னுத------ கூ/றல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
கனி/யிருப்/பக்----- காய்/கவர்ந்----- தற்/று
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/பு
கருவிளங்காய்----------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- நெடில் –குறில்
3. குற்றொற்று—குறிலினை
4. நெடில்—குற்றொற்று
5. குறிலினை—குறிலினையொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று-- குறிலினையொற்று
7. குற்றொற்று-- குறில்
எதுகை- இனிய- கனியிருப்பக் ,
மோனை- கனியிருப்பக் காய்கவர்ந்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .
என்று வரவேண்டும் ஐயா ! இன்னாத என்பதற்குப் பதிலாக " வின்னுத " என்று பதிவிட்டுள்ளீர்கள் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:ஐயா !
இறுதிச்சீர் " வரிது " அல்ல . அரிது என்று வரவேண்டும் .
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது .
என்பது குறள் .
லரிது என்பதை வரிது பதிந்து விட்டேன் மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-102
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது
தெளிவுரை
உரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்
அதன் தன்மை உலகை விடப் பரந்தது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கா/லத்/தி--------- னாற்/செய்/த------நன்/றி---------- சிறி/தெனி/னு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஞா/லத்/தின்------ மா/ணப்-------- பெரி/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1. நெடில்—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று—குற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- குறிலினை—குறில்
5. நெடில்—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினை—குறில்
எதுகை- காலத்தி- ஞாலத்தின்
மோனை-நன்றி- ஞாலத்தின்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது
தெளிவுரை
உரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்
அதன் தன்மை உலகை விடப் பரந்தது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கா/லத்/தி--------- னாற்/செய்/த------நன்/றி---------- சிறி/தெனி/னு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஞா/லத்/தின்------ மா/ணப்-------- பெரி/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1. நெடில்—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று—குற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- குறிலினை—குறில்
5. நெடில்—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினை—குறில்
எதுகை- காலத்தி- ஞாலத்தின்
மோனை-நன்றி- ஞாலத்தின்
- Sponsored content
Page 19 of 100 • 1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 100
|
|