புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
37 Posts - 36%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
1 Post - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
2 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Aug 12, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -230

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈதல் இயையாக் கடை


தெளிவுரை
சாவைப் போலக் கொடுமையானது வேறொன்றும் இல்லை ;
ஆனால் இல்லாதவனுக்குக் கொடுக்க மனமில்லாத ஒருவன் சாதலே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சா/தலின்------- இன்/னா/த------- தில்/லை------- இனித்/தூ/உம்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஈ/தல்------------ இயை/யாக்---கடை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சாலின்- ஈல்
மோனை- ன்னாத - னித்தூஉம் –தல்- யையாக்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:31 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு

தெளிவுரை
கொடையால் வருவதே உயர்ந்த புகழாகும் ; அதனைப் போல்
புகழ் தருவது வேறொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈ/தல்-------------- இசை/பட------- வாழ்/தல்------- அது/வல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


தூ/தியம்-------- இல்/லை ---உயிர்க்/கு
நேர் நிரை--------நேர்/நேர்----நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- தல் -சைபட - ல்லை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -232

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்


தெளிவுரை
வறியார்க்குக் கொடுப்போரிடமே புகழ் நிலைத்து நிற்கும் ;
அப்புகழையே அறிஞர் பாராட்டி மகிழ்வர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உரைப்/பார்-------உரைப்/பவை-----எல்/லாம்------ இரப்/பார்க்/கொன்
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா-------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


றீ/வார்/மேல்-------- நிற்/கும்------புகழ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ரைப்பார் - உரைப்பவை - இப்பார்க்கொன்
மோனை-- ரைப்பார் – ரைப்பவை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -233

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்றா  உலகத்   துயர்ந்த  புகழல்லால்
பொன்றாது  நிற்பதொன்று இல்


தெளிவுரை
நிலையற்ற இவ்வுலகத்தில் நிலையாக நிற்பது ஓங்கிய
புகழைத் தவிரப் பிறிதொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/றா----------  உல/கத்------------   துயர்ந்/த--------  புக/ழல்/லால்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

பொன்/றா/து--------நிற்/பதொன்/று-------- இல்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்
தேமாங்காய்---------கூவிளங்காய்------------நாள்
வெண்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ன்றா- பொன்றாது
மோனை- ன்றா - லகத்  , புகழல்லால்- பொன்றாது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 12:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -234

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிலவரை  நீள்புகழ்   ஆற்றின்   புலவரைப்
போற்றாது  புத்தேன்   உலகு


தெளிவுரை
இவ்வுலகில் ஈகையால் நிலையான புகழை நிறுவின பெரியோரையே
உலகம் பாராட்டும் ; அவரையன்றித் தேவரும் பாராட்டப்படார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நில/வரை-------  நீள்/புகழ்--------  ஆற்/றின்------   புல/வரைப்
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  -------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


போற்/றா/து-------  புத்/தேன்----- உல/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நிவரை- புவரைப்- உகு , ஆற்றின்- போற்றாது
மோனை- நிலவரை - நீள்புகழ்  ,  புலவரைப்-போற்றாது - புத்தேன்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -235

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

தெளிவுரை
நிற்கும் புகழுக்கு நில்லாத செல்வத்தை இழப்பதும் ; புகழை நிலை நிறுத்த பூத உடலை இழப்பதும் ஆகிய அரிய செயல்கள் திறமைசாலிகளிடமே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நத்/தம்/போல்------கே/டும்--------- உள/தா/கும்-------- -சாக்/கா/டும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை


வித்/தகர்க்------ கல்/லால்------ அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/பு
கூவிளம்------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்தம்போல்- வித்தகர்க்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -236

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தோன்றில் புகழொடு தோன்றுக  அஃதிலார்
தோன்றலின்  தோன்றாமை  நன்று


தெளிவுரை
இவ்வுலகில் பிறந்துவிட்டால் புகழுடன் விளங்க வேண்டும் ,
அவ்வாறு இல்லாவிட்டால் மக்களாய்ப் பிறந்தும் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தோன்/றில்---புக/ழொடு-------- தோன்/றுக----- அஃ/திலார்
நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை
தேமா-----------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தோன்/றலின்----தோன்/றா/மை-----நன்/று
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளம்-----------தேமாங்காய்---------காசு
இயற்சீர்  ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  
மோனை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -237

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்


தெளிவுரை
புகழுடன் வாழத்தெரியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல்
தம்மை குறைகூறுவோரை நோவதால் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புகழ்/பட--------- வா/ழா/தார்----- தம்/நோ/வார்-----தம்/மை
நிரைநிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------தேமாங்காய்-----தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - --------வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


இகழ்/வா/ரை-------நோ/வ----- தெவன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புழ்பட- இழ்வாரை , தம்நோவார் – தம்மை , நோ தென்
மோனை- ம்நோவார் ம்மை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:10 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -238

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்


தெளிவுரை
தாம் இறந்த பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெற்று
வாழாதார் இவ்வுலகத்தில் பழிக்கப்படுவது உறுதி.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யென்/ப-----வை/யத்/தார்க்----கெல்/லாம்------ இசை/யென்/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எச்/சம்------------- பெறா/அ------ விடின்
நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-சையென்ப- இசையென்னும் - எச்சம்
மோனை- சையென்ப - வையத்தார்க் , சையென்னும்-ச்சம்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:18 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -239

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்


தெளிவுரை
புகழின்றி வாழ்வோரது உடம்பைச் சுமந்த நிலம் நல்ல விளைச்சலைத் தராது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யிலா----- வண்/பயன்------- குன்/றும்------- இசை/யிலா
நிரை/நிரை------நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


யாக்/கை-------- பொறுத்/த----நிலம்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சையிலா- இசையிலா
மோனை- சையிலா ண்பயன் , சையிலா-யாக்கை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.




Sponsored content

PostSponsored content



Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக