புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
Anthony raj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 33 of 100 •
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை
குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வறியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை
குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வறியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -222
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை
இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- நன்று , இல்லெனினும் –ஈதலே
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை
இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- நன்று , இல்லெனினும் –ஈதலே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -223
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இல்னென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில் பிறந்தவனுக்கே அமையும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இல்னென்னும்- குலனுடையான்
மோனை- இல்னென்னும் – ஈதல் , உரையாமை- உள
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இல்னென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில் பிறந்தவனுக்கே அமையும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இல்னென்னும்- குலனுடையான்
மோனை- இல்னென்னும் – ஈதல் , உரையாமை- உள
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -224
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது- இன்முகம் , இரக்கப் – இரந்தவர்
மோனை- இன்னாது -இரக்கப் – இரந்தவர்-இன்முகம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது- இன்முகம் , இரக்கப் – இரந்தவர்
மோனை- இன்னாது -இரக்கப் – இரந்தவர்-இன்முகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -225
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை
மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஆற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்
மோனை- ஆற்றுவார் -ஆற்றல் - ஆற்றலின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை
மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஆற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்
மோனை- ஆற்றுவார் -ஆற்றல் - ஆற்றலின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -226
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ஆற்றார் –அழிபசி
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ஆற்றார் –அழிபசி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -227
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- பசியென்னும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- பசியென்னும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -228
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை
வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- ஈத்துவக்கும் - இன்பம் , வைத்திழக்கும்- வன்க
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை
வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- ஈத்துவக்கும் - இன்பம் , வைத்திழக்கும்- வன்க
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -229
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது - மன்ற , இரத்திலின் - நிரப்பிய
மோனை- இரத்திலின் - இன்னாது , தாமே தமியர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது - மன்ற , இரத்திலின் - நிரப்பிய
மோனை- இரத்திலின் - இன்னாது , தாமே தமியர்
- Sponsored content
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 100
|
|