புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 22 of 100 •
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- அறிவறிந்து - ஆற்றின்- அடங்கப் , செறிவறிந்து - சீர்மை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- அறிவறிந்து - ஆற்றின்- அடங்கப் , செறிவறிந்து - சீர்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- மலையினும் - மாணப்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- மலையினும் - மாணப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எல்/லார்க்/கும்----- நன்/றாம்-------- பணி/த----------- லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
செல்/வர்க்/கே-----செல்/வந்------- தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எல்லார்க்கும் - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே செல்வந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எல்/லார்க்/கும்----- நன்/றாம்-------- பணி/த----------- லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
செல்/வர்க்/கே-----செல்/வந்------- தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எல்லார்க்கும் - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே செல்வந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை
எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆமைபோல்- ஏமாப்
மோனை- ஆமைபோல்- ஆற்றின்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை
எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆமைபோல்- ஏமாப்
மோனை- ஆமைபோல்- ஆற்றின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை
சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை
சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்
தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒன்றானுந்- நன்றாகா
மோனை- ஒன்றானுந்- உண்டாயி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்
தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒன்றானுந்- நன்றாகா
மோனை- ஒன்றானுந்- உண்டாயி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர் ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை
அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- கற்றடங்கல் - ஆற்றுவான் - அறம்பார்க்கும் - ஆற்றின்
மோனை- அறம்பார்க்கும் - ஆற்றின் - ஆற்றுவான்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர் ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை
அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- கற்றடங்கல் - ஆற்றுவான் - அறம்பார்க்கும் - ஆற்றின்
மோனை- அறம்பார்க்கும் - ஆற்றின் - ஆற்றுவான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ஓம்பப் படும்- ஒழுக்கம்- உயிரினும்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ஓம்பப் படும்- ஒழுக்கம்- உயிரினும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- பரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- பரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்
- Sponsored content
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 100
|
|