புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
2 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 1%
Pradepa
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
18 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்


தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- றிவறிந்து - ற்றின்- டங்கப் , செறிவறிந்து - சீர்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- லையினும் - மாணப்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எல்லார்க்கும்  நன்றாம்  பணித  லவருள்ளுஞ்
செல்வர்க்கே   செல்வந்  தகைத்து


தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எல்/லார்க்/கும்----- நன்/றாம்--------  பணி/த-----------  லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்  
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


செல்/வர்க்/கே-----செல்/வந்-------  தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்க்கும்  - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே   செல்வந்  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 11:12 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை


எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மைபோல்- ஏமாப்
மோனை- மைபோல்- ற்றின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை


சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 11:05 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்


தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை


நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- ன்றானுந்- நன்றாகா
மோனை- ன்றானுந்- ண்டாயி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:37 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு


தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கதங்காத்துக்  கற்றடங்கல்  ஆற்றுவான்  செவ்வி
அறம்பார்க்கும்  ஆற்றின்  நுழைந்து


தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்    
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர்  ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை


அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு  
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ற்றடங்கல் - ஆற்றுவான்  - அம்பார்க்கும் - ஆற்றின்  
மோனை- றம்பார்க்கும் - ற்றின் - ற்றுவான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒழுக்கம் விழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்


தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்    
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை  
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ம்பப் படும்- ழுக்கம்- யிரினும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 13, 2019 3:52 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்


Sponsored content

PostSponsored content



Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக