புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
1.
தமிழக மக்கள் வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள்.
2.
பிரச்சினை இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும்.
3.
வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள்.
4.
பெண்கள் பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள்.
5.
விலைவாசி குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும்.
6.
கல்வியில் முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும்.
7.
போக்குவரத்து கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும்.
8.
நகைகள் மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த விலையை விட குறைத்து வழங்கப்படும்.
9.
முதியோர்கள் குடும்பத்தில் மிகவும் போற்றி மதிக்கப்படுவார்கள்.
10.
அயல்நாடு சென்று பணிபுரிய விரும்பும் வாலிபர்களுக்கு இலவசமாகவே விசா கிடைக்கும்.
இன்னும்… இன்னும்… நிறையவே தமிழக மக்கள் எதிர்ப்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.
நன்றி நண்பர்களே.
ந.க.துறைவன்.
- mdseeniபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009
super
- Revathisekaranபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 26/07/2017
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிக் பாஸ் என்றால் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245960M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .
தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பிக் பாஸ் (பிக் பிரதர்) என்பது என்ன? 1984 இல் George Orwell எழுதிய Nineteen Eighty-Four என்ற நாவலை (மிகச் சிறந்த நாவல் ஒரு முறை படிக்கலாம்) அடிப்படையாக வைத்து உருவானது பிக் பிரதர்-Big Brother- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.முதலில் 1999 இல் நெதர்லாந்தில் வெரோனிக்கா தொலைக்காட்சியில் இடம் பெற்றது. பின்னர் சனல்4 இலும் பின் தற்போது பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழில் (மற்ற இந்திய மொழிகளிலும்) பிக் பாஸ் -Big Boss- என ஒளிபரப்பப்படுகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து 1948 எனத் தலைப்பிட்டு பின்னர் 1984 என அந்த நாவல் 1949 இல் வெளியிடப்பட்டது. பிக் பிரதர் என்பது அரசைக் குறிக்கும்.பெரிய பிரித்தானியாவை Airstrip One என அழைத்து மற்ற கூட்டு நாடுகளை வைத்து Big Brother is watching you என கதை உருவாகியது. எதிரி நாடாக ரஸ்யா பார்க்கப்பட்டது.
இந்தக் கதையை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் தொடர் உருவானது.பிக் பிரதர் வீட்டின்(பிக் பாஸ் வீடு) தலைவர் பிக் பிரதர்(பிக் பாஸ்) ஆக பலம் பொருந்தியவராக இருப்பார். ஒவ்வொரு வாரமும் இரசிகர்கள் கணிப்பை அடிப்படையாக வைத்து பிக் பாஸ்(Head of Household -HOH-) தெரிவு செய்யப்படுவார். அவருக்கு தனி அறையும் கொடுக்கப்படும்.இவர் மீது தாக்குதல்/கருத்துகள் எதுவும் இருக்காது.ஆனாலும் வீட்டோ முறையில் நீக்க முடியும்.பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் Houseguest/Housemates என அழைக்கப்படுகிறார்கள்.
சனல் 4 இல் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என social experiment ஆகக் கருதி எந்த நேரமும் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களை செய்வதால் உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக The British CBT & Counselling Service சொல்கிறது.
நன்றி -இணையம்
வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு கிடையாது. போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் தமிழ் நாட்டில் ஓவியாப் படை,ஜூலிப் படை எல்லாம் தொடங்கி சிலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது.பிக் பாஸ் அலங்கோலம்.நன்மை-Nope-
இரண்டாவது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து 1948 எனத் தலைப்பிட்டு பின்னர் 1984 என அந்த நாவல் 1949 இல் வெளியிடப்பட்டது. பிக் பிரதர் என்பது அரசைக் குறிக்கும்.பெரிய பிரித்தானியாவை Airstrip One என அழைத்து மற்ற கூட்டு நாடுகளை வைத்து Big Brother is watching you என கதை உருவாகியது. எதிரி நாடாக ரஸ்யா பார்க்கப்பட்டது.
இந்தக் கதையை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் தொடர் உருவானது.பிக் பிரதர் வீட்டின்(பிக் பாஸ் வீடு) தலைவர் பிக் பிரதர்(பிக் பாஸ்) ஆக பலம் பொருந்தியவராக இருப்பார். ஒவ்வொரு வாரமும் இரசிகர்கள் கணிப்பை அடிப்படையாக வைத்து பிக் பாஸ்(Head of Household -HOH-) தெரிவு செய்யப்படுவார். அவருக்கு தனி அறையும் கொடுக்கப்படும்.இவர் மீது தாக்குதல்/கருத்துகள் எதுவும் இருக்காது.ஆனாலும் வீட்டோ முறையில் நீக்க முடியும்.பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் Houseguest/Housemates என அழைக்கப்படுகிறார்கள்.
சனல் 4 இல் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என social experiment ஆகக் கருதி எந்த நேரமும் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களை செய்வதால் உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக The British CBT & Counselling Service சொல்கிறது.
நன்றி -இணையம்
வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு கிடையாது. போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் தமிழ் நாட்டில் ஓவியாப் படை,ஜூலிப் படை எல்லாம் தொடங்கி சிலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது.பிக் பாஸ் அலங்கோலம்.நன்மை-Nope-
- கலைச்செல்வன்புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245962T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1245960M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .
தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்
ரமணியன்
அந்நிகழ்ச்சியின் மீது கடும் கோவத்தில் உள்ளீர்கள் போல உள்ளதே ஐயா
- கலைச்செல்வன்புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015
aru
அருமையான செய்தி ...நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1245975மூர்த்தி wrote:பிக் பாஸ் (பிக் பிரதர்) என்பது என்ன? 1984 இல் George Orwell எழுதிய Nineteen Eighty-Four என்ற நாவலை (மிகச் சிறந்த நாவல் ஒரு முறை படிக்கலாம்) அடிப்படையாக வைத்து உருவானது பிக் பிரதர்-Big Brother- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.முதலில் 1999 இல் நெதர்லாந்தில் வெரோனிக்கா தொலைக்காட்சியில் இடம் பெற்றது. பின்னர் சனல்4 இலும் பின் தற்போது பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழில் (மற்ற இந்திய மொழிகளிலும்) பிக் பாஸ் -Big Boss- என ஒளிபரப்பப்படுகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து 1948 எனத் தலைப்பிட்டு பின்னர் 1984 என அந்த நாவல் 1949 இல் வெளியிடப்பட்டது. பிக் பிரதர் என்பது அரசைக் குறிக்கும்.பெரிய பிரித்தானியாவை Airstrip One என அழைத்து மற்ற கூட்டு நாடுகளை வைத்து Big Brother is watching you என கதை உருவாகியது. எதிரி நாடாக ரஸ்யா பார்க்கப்பட்டது.
இந்தக் கதையை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் தொடர் உருவானது.பிக் பிரதர் வீட்டின்(பிக் பாஸ் வீடு) தலைவர் பிக் பிரதர்(பிக் பாஸ்) ஆக பலம் பொருந்தியவராக இருப்பார். ஒவ்வொரு வாரமும் இரசிகர்கள் கணிப்பை அடிப்படையாக வைத்து பிக் பாஸ்(Head of Household -HOH-) தெரிவு செய்யப்படுவார். அவருக்கு தனி அறையும் கொடுக்கப்படும்.இவர் மீது தாக்குதல்/கருத்துகள் எதுவும் இருக்காது.ஆனாலும் வீட்டோ முறையில் நீக்க முடியும்.பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் Houseguest/Housemates என அழைக்கப்படுகிறார்கள்.
சனல் 4 இல் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என social experiment ஆகக் கருதி எந்த நேரமும் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களை செய்வதால் உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக The British CBT & Counselling Service சொல்கிறது.
நன்றி -இணையம்
வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு கிடையாது. போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் தமிழ் நாட்டில் ஓவியாப் படை,ஜூலிப் படை எல்லாம் தொடங்கி சிலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது.பிக் பாஸ் அலங்கோலம்.நன்மை-Nope-
அருமையான செய்தி ...நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246033கலைச்செல்வன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1245962T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1245960M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .
தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்
ரமணியன்
அந்நிகழ்ச்சியின் மீது கடும் கோவத்தில் உள்ளீர்கள் போல உள்ளதே ஐயா
அப்பிடி எல்லாம் இல்லை கலைச்செல்வன்.
நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் , Big Boss பார்க்கும் சந்தர்பம் எழவில்லை.
சென்னையில் இருந்தாலும் TV பார்ப்பது இல்லை. முக்கியமான செய்திகளின்
இருந்தால் TV இல் தலைப்பு செய்தி பார்ப்பது உண்டு.
இங்கு இந்திய நாளேடுகளை (epaper ) படிக்கும்போது அதில் Big Boss பற்றி வரும்
செய்திகள் (அவலங்கள்) என்னை அப்பிடி எழுத தூண்டியது . கிண்டல்தான்.
6 / 7 ஆண்டுகளுக்கு முன் SURVIVOR என்ற நிகழ்ச்சி அமெரிக்கா TV களில் கண்டுள்ளேன்.
முதற்கட்டமாக 20 /25 நபர்களை தேர்ந்து எடுத்து,பல கடும் போட்டிகளுக்கு பிறகு ,10 நபர்களை
(ஆண்/பெண் ) தேர்வு செய்து தனி ஒரு தீவுக்கு அழைத்து செல்வர். விஷ ஜந்துக்கள் நிறைந்த
காட்டுப்பகுதி . அங்கு குறிப்பிட்ட நாட்கள் அந்த கூட்டம் தனித்து இருந்து பழகி, சமைத்து சாப்பிட்டு,
மற்றவர்களுடன் பழகுதல், அவர்கள் நடைமுறை, அவர்கள் சங்கடங்கள் வரும்போது தீர்க்கும் அவர்களது
சாமர்த்தியம் முதலிய பல குணங்கள் கவனிக்கப்பட்டு ,ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு
கடைசியில் மிஞ்சும் ஒருவர் survivor வெற்றியாளராகவோ /வெற்றியாளியாகவோ தீர்மானிக்கப்பட்டு
அபரிதமான பரிசுத்த தொகை கிடைக்கும். தங்கி இருக்கும் நாட்கள் அவர்களுக்கும் வெளி உலகத்திற்கும்
எந்த தொடர்பும் கிடையாது.மின் வசதி/ மின்னஞ்சல்/மொபைல் போன் எதுவும் கிடையாது.
மிகவும் மும்முரமாக ரசித்துப் பார்த்த நிகைச்சி அது.
அதை காப்பி அடித்து இதை தயாரித்து உள்ளனர் போலும் . நான் அறியேன்.
விளக்கம் தருவதற்கு ஒரு சந்தர்பம் கொடுத்ததற்கு நன்றி கலைச்செல்வன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|