புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
366 Posts - 49%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
25 Posts - 3%
prajai
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லா கடவுளா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2024 10:37 am


கல்லா கடவுளா... Main-qimg-4cfb374bf5861f45cf67050f197d1537


மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே

மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே

மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்

மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே


--சிவவாக்கியர்

பாரதியார் தம்முடைய ஒரு பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பார். சட்டை முனியின் பாடலில் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்பார். பெண் எனும் சக்தியோடு சேரும் போது தான் ஆண்களின் வாழ்வு சிறக்கிறது.

இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால் தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக ஒரு மனிதன் தான் வணங்க வேண்டிய முதன்மையான தெய்வங்கள் அவனுடைய தாயையும் மனைவியையும் தான். அவர்களை மரியாதையாக நடத்தினாலே அனைத்து சௌபாக்கியங்களும் தானாக வந்து சேரும்.

தன் இல்லத்தில் உள்ள பெண்களின் விருப்பு வெறுப்பிற்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் பூர்த்தி செய்தாலே, அவனுடைய மனித வாழ்க்கை முழுமையடைந்து விடும்.

அதே போல் மனிதன் அச்சப்பட வேண்டிய சாபங்கள் என்று 13 வகையாக பிரித்திருக்கின்றனர். அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது பெண் சாபம். பெண் சாபம் என்றால், ஒரு பெண் அடிக்கடி மண்ணை வாரி தூற்றுவதோ, இல்லை கடுஞ்சொற்களால் பிறரை வசைபாடுவதோ இல்லை.

தான் செய்யாத ஒரு அவச்சொல்லுக்கு ஆளாகி, பழி சுமந்து ஒரு பெண் கண்ணீர் சிந்தினால், அதற்கு காரணமானவர்களின் வம்சம் அழியும். இயலாமையால் அழுது பதறிய ஒரு பெண்ணின் நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.

நான் பார்த்த வரை, தன்னுடைய மனைவியின் நியாயமான விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கும் கணவர்களின் வாழ்க்கை செழிப்பாக தான் இருக்கிறது. ஒரு ஆணின் சனிக்கிழமை விரதமோ இல்லை சபரிமலை செல்லவிருக்கும் விரதமோ, ஏதுவாகிலும் அவனுக்கு துணை நிற்பது பெண்கள் தான்.

ஆண்களின் அதி புத்திசாலித்தனத்தினால் ஏற்படும் கடன்களை பல இடங்களில் போராடி தீர்ப்பதும் பெண்கள் தான். கடன்காரர் வந்தால் பயந்து ஓடாமல் எதிர்நின்று தைரியமாக பேசுவதும் பெண்கள் தான்.

சில கணவர்கள் அவர்களுடைய மனைவி முன்பாகவே "என் அப்பா சொன்னாரு, என் அம்மா சொன்னாங்கன்னு இவளை கட்டிகிட்டேன்.." என்பார்கள். தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் அந்த பெண்மணிக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று சிறிதும் நினைத்து பார்ப்பதில்லை.

எல்லா அவமானங்களையும், துயரங்களையும் பொறுத்து போவதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட ஆயுள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை எல்லா கணவர்களுமே மனைவிகளிடம் ஈகோ பார்ப்பவர்கள் தான். ஒரு ஆண் இவ்வுலகில் பிறந்து வளரவும் ஒரு பெண் தேவைப்படுகிறாள், வாழ்வு முடியும் தன்னுடைய அந்திம காலத்திலும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்.

--ஆபுத்திரன்.
நன்றி-தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:21 am

கல்லா கடவுளா... 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக